ஊர் பஞ்சாயத்து கூடி வாலிபனை அழைத்து விசாரித்தனர். அந்த வாலிபனும் கற்பழித்ததாக குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
இதற்கு தண்டனையாக வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறியது. அதன்படி வாலிபர் 5 முறை செருப்பால் அடிக்கப்பட்டார்.
இவ்வளவு பெரிய குற்றத்துக்கு சாதாரண செருப்படி தண்டனைதானா? என மாதுரியும், கணவரும் வேதனை அடைந்தனர்.
தற்போது இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக