இவர் மனைவி ஷாலினி ஒரு டாக்டர். கணவர் மதம் மாறியது பிடிக்காமல் ஷாலினி தான் கணவருக்கு விஷம் வைத்து கொன்று விட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறந்து 34 நாளேயான அவரது மகனும் அவருடன் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.
2-வது முறையாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் உடலில் விஷம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததை தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று கோர்ட்டு அறிவித்தது. இதனால் 10 மாதம் சிறைவாசம் அனுபவித்த அவர் விடுதலை செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக