இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் பலர் சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
இவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்த பின் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களிலும் புடைவை வியாபாரிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று தெரிகின்றது.
இந்நிலையில் இவர்களை மடக்கிப் பிடிக்கின்ற நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து திணைக்களம் முடுக்கி விட்டு உள்ளது.
இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படை ஆகியன இவர்கள் விடயத்தில் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளன.

இவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்த பின் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களிலும் புடைவை வியாபாரிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று தெரிகின்றது.
இந்நிலையில் இவர்களை மடக்கிப் பிடிக்கின்ற நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து திணைக்களம் முடுக்கி விட்டு உள்ளது.
இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படை ஆகியன இவர்கள் விடயத்தில் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக