உறவினர்கள் கவலை
சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கடந்த 45 நாட்களாகியும் அவர்ருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக உறவினர்கள் தெரிவிக்கையில்,
தலவாக்கலை, மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பொன்றுரட்னம்- மகேந்திரன் என்பவர் கடந்த மே மாதம் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் ஊடாக சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
இவர் கடந்த யூன் 19ஆம் திகதி உயிர் இழந்ததாக இறந்தவருடன் இருந்த ஒருவர் தமக்கு தகவல் அனுப்பியதாகவும் அதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இறந்தவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் சவூதி தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுடன் பல தடவை தொடர்புகொண்டு கேட்ட போதும் அவர்கள் இது விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றார்கள்.
உயிரிழந்து 45 நாட்களாகியும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு இலங்கை க்கு கொண்டு வரமுடியாத நிலை மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றா ர்கள்.

சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கடந்த 45 நாட்களாகியும் அவர்ருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக உறவினர்கள் தெரிவிக்கையில்,
தலவாக்கலை, மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பொன்றுரட்னம்- மகேந்திரன் என்பவர் கடந்த மே மாதம் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் ஊடாக சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
இவர் கடந்த யூன் 19ஆம் திகதி உயிர் இழந்ததாக இறந்தவருடன் இருந்த ஒருவர் தமக்கு தகவல் அனுப்பியதாகவும் அதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இறந்தவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் சவூதி தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுடன் பல தடவை தொடர்புகொண்டு கேட்ட போதும் அவர்கள் இது விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றார்கள்.
உயிரிழந்து 45 நாட்களாகியும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு இலங்கை க்கு கொண்டு வரமுடியாத நிலை மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றா ர்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக