சமையல்கலை நிபுணர் ஒருவருக்கு நியூஸிலாந்து உத்தரவு
அளவுக்கதிகமான நிறை காரணமாக நபரொருவரை நாட்டை விட்டு வெளியேற நியூஸிலாந்து உத்தரவிட்டுள்ளது.
300 இறாத்தல் நிறையுடைய அல்பேர்ட் புயிடென்ஹுயிஸ் என்பவரையே நாட்டை விட்டு வெளியேற நியூஸிலாந்து உத்தரவிட்டுள்ளது.
அவர் 2007 ஆம் ஆண்டில் தென்னா பிரிக்காவிலிருந்து நியூஸிலாந்திற்கு வருகையில் அவரது நிறை 352 இறாத்தலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரும் அல்பேர்ட்டின் அளவுக்கதிகமான நிறையை காரணம் காட்டி அவரையும் அவரது மனைவி மர்தியையும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நியூஸிலாந்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அல்பேர்ட் ஆக்லான்ட் நகரில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து தனக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்கா, மெக்ஸிக்கோவுக்கு அடுத்து உலகில் பருமனானவர்களை அதிகளவில் கொண்ட நாடாக நிஸிசிலாந்து விளங்குகிறது.

அளவுக்கதிகமான நிறை காரணமாக நபரொருவரை நாட்டை விட்டு வெளியேற நியூஸிலாந்து உத்தரவிட்டுள்ளது.
300 இறாத்தல் நிறையுடைய அல்பேர்ட் புயிடென்ஹுயிஸ் என்பவரையே நாட்டை விட்டு வெளியேற நியூஸிலாந்து உத்தரவிட்டுள்ளது.
அவர் 2007 ஆம் ஆண்டில் தென்னா பிரிக்காவிலிருந்து நியூஸிலாந்திற்கு வருகையில் அவரது நிறை 352 இறாத்தலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரும் அல்பேர்ட்டின் அளவுக்கதிகமான நிறையை காரணம் காட்டி அவரையும் அவரது மனைவி மர்தியையும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நியூஸிலாந்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அல்பேர்ட் ஆக்லான்ட் நகரில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து தனக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்கா, மெக்ஸிக்கோவுக்கு அடுத்து உலகில் பருமனானவர்களை அதிகளவில் கொண்ட நாடாக நிஸிசிலாந்து விளங்குகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக