அமெரிக்க மரணதண்டனை கைதியொருவர், அவரது மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு 3 நாட்களேயிருந்த நிலையில் சிறைக்கூடத்தில் தற்கொலை செய்துகொண்டுள் ளார்.
நாளை புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றத்திற்குள்ளாகவிருந்த பில்லி ஸ்லேகிள் (44 வயது) என்ற மேற்படி கைதி ஞாயிற்றுக்கிழமை தனது சிறைக்கூடத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டில் கிளேவர்லான்ட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளையின்போது, அயலவரான மேரி ஆன் பொப்பை சிறுவர்களான அவரது இரு பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருக்க கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டிலேயே பில்லிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிந்தது.

நாளை புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றத்திற்குள்ளாகவிருந்த பில்லி ஸ்லேகிள் (44 வயது) என்ற மேற்படி கைதி ஞாயிற்றுக்கிழமை தனது சிறைக்கூடத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டில் கிளேவர்லான்ட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளையின்போது, அயலவரான மேரி ஆன் பொப்பை சிறுவர்களான அவரது இரு பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருக்க கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டிலேயே பில்லிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக