தந்தையானதால் தனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக சினமடைந்த இளம் தந்தையொருவர் தனது 5 வார மகனின் முகத்தை தொட்டிலுடன் மோதி அவனை படுகொலை செய்த விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் முகத்தை தொட்டிலுடன் மோதுவதற்கு முன்னர் அவனை மோசமான முறையில் அவர் குலுக்கியுள்ளார்.
அதேசமயம் மேற்படி குழந்தையின் படுகொலை தொடர்பில் அலட்சியமாக இருந்தமைக்காக அவனது தாயாரான ஜெம்மா கார்ட்னரும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அத்துடன் மேற்படி தம்பதியின் பிறிதொரு 14 மாத மகனான ஜேடன், அவர்களிமிருந்து மீட்கப்பட்டு சமூக பணியாளர்களின் பராமரிப்பில் வாழ்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த எக்ஸ்டர் கிறவுன் நீதிமன்றம் மத்தியூ விக்கென்ஸுக்கு 6 வருடங்கள் 5 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
Matthew Wickens, 24
டெவொன் பிராந்தியத்தில் பெயிக்ன் டொன் எனும் இடத்தைச் சேர்ந்த மத்தியூ விக்கென்ஸ் (24 வயது) என்ற தந்தையே தனது 5 வார மகனான றிலே கார்ட்னரை படுகொலை செய்துள்ளார்.குழந்தையின் முகத்தை தொட்டிலுடன் மோதுவதற்கு முன்னர் அவனை மோசமான முறையில் அவர் குலுக்கியுள்ளார்.
அதேசமயம் மேற்படி குழந்தையின் படுகொலை தொடர்பில் அலட்சியமாக இருந்தமைக்காக அவனது தாயாரான ஜெம்மா கார்ட்னரும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அத்துடன் மேற்படி தம்பதியின் பிறிதொரு 14 மாத மகனான ஜேடன், அவர்களிமிருந்து மீட்கப்பட்டு சமூக பணியாளர்களின் பராமரிப்பில் வாழ்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த எக்ஸ்டர் கிறவுன் நீதிமன்றம் மத்தியூ விக்கென்ஸுக்கு 6 வருடங்கள் 5 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக