புதன், 7 ஜனவரி, 2015

17 ஆம் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

தொப்புள் கொடி கூட அகற்­றப்­ப­டாத நிலை­யி­லி­ருந்த பச்­சிளம் குழந்­தை­யொன்று 17 ஆம் மாடிக் கட்டடத்­தி­லி­ருந்து வீசி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



ஜிலின் மாகா­ணத்­தி­லுள்ள லியோ­யுவான் நகரில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்டுள்ளன.

அந்தப் பெண் குழந்தை இரத்த வெள்­ளத்தில் இறந்து கிடப்­பதை வெளிப்­ப­டுத்தும் அதிர்ச்­சி­யூட்டும் புகைப்­ப­டங்கள் அந்­நாட்டு ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

மிகவும் சிதைந்த நிலையில் காணப்­பட்ட அந்த குழந்­தையை கண்ட குடி­யி­ருப்­பா­ளர்கள் அதனை என்­ன­வென்று ஆரம்­பத்தில் அடை­யாளம் காண­வில்லை.

அது ஒரு குழந்தை என அடை­யாளம் காணப்­பட்ட பின் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

தற்போது அந்த குழந்தையின் தாயை கண்டறியும் முகமாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல