புதன், 30 டிசம்பர், 2015
ஞாயிறு, 27 டிசம்பர், 2015
ராகு, கேது பெயர்ச்சி - உங்கள் ராசிக்கு எப்படி?
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்த ஆண்டின் நிலைவரம் ஜோதிட ரீதியாக எமக்கு சாதகமா ? அல்லது பாதகமா ? எனும் கேள்வி அடிப்படை பாமர மகன் தொடக்கம் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள்வரை கேட்கின்ற விடயம். பொதுவாகவே ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால் எமக்கு ஒரு வயது அதிகம் ஆகின்றது.
எமது வரவு செலவு பட்டியலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விடயத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்டுபண்ணலாம் என்பது குடும்பத்தலைவிகளின் கவலை. ஜோதிட ரீதியாக நாம் வருடப்பலன்களை அறிகின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்பங்களை முற்று முழுதாக நீக்கி வெற்றி காண முடியாது.
எமது வரவு செலவு பட்டியலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விடயத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்டுபண்ணலாம் என்பது குடும்பத்தலைவிகளின் கவலை. ஜோதிட ரீதியாக நாம் வருடப்பலன்களை அறிகின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்பங்களை முற்று முழுதாக நீக்கி வெற்றி காண முடியாது.
Labels:
ஜாதகம்
சனி, 26 டிசம்பர், 2015
வியாழன், 24 டிசம்பர், 2015
எங்களால் நிம்மதியா வாழ முடியலை... தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் - உஷா ராஜேந்தர்
சென்னை: பீப் பாடல் திருடப்பட்ட பாடல், அதனை வெளியிட்டு என் மகன் சிம்பு கலைத்துறையில் வளரக்கூடாது என்று பொறாமையில் செயல்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இனியும் தொந்தரவு கொடுத்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதைத்த தவிர வேறு வழியில்லை என்று சிம்புவின் தயாரும் டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷா கூறியுள்ளார்.
Labels:
சினிமா
திங்கள், 21 டிசம்பர், 2015
குழந்தைகளின் நிர்வாணம்
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது?
Labels:
கட்டுரைகள்
ஹெர்ட்ஸ் (Hertz) என்ற அலகு ஒரு விஞ்ஞானியின் பெயர்
அந்த சொல், அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் தான். ஹெர்ட்ஸ் என்பது அவருடைய குடும்பப் பெயர். இதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். ஜெர்மனி நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ்.
Labels:
கணணி மையம் (News and Views)
தங்லீஷ் பேசும் முறையினால் முற்றிலும் பொருள் மாறிப் போன வார்த்தைகள்!!!
"தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர்.." என்ற பாடல் வரிக்கு ஏற்பவும், "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.." என்ற பாரதியின் வார்த்தைகளுக்கும் இணையானது தமிழ் மொழியின் சிறப்பு. ஆனால், தமிழ் இப்போது ஆங்கில கலப்புடன் தங்லிஷில் தான் பெரும்பாலும் பேசப்படுகிறது.
Labels:
பலதும் பத்தும்
ஞாயிறு, 20 டிசம்பர், 2015
புதன், 16 டிசம்பர், 2015
புலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்
தமிழ்த் தேசியப் பற்றாளராகக் காட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு வால்ப் பிடித்து அவர்களின் புரட்சிப் பாடல்களைப் பாடி பிழைப்பு நடாத்தி வந்த பாடகர் சுகுமாரும் அவரது மகனும் செய்த லீலைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செவ்வாய், 15 டிசம்பர், 2015
விண்டோஸ் 10 பதிய மூன்று வழிகள்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும், பல பயனாளர்கள், இந்த சிஸ்டத்தினை எப்படி தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்று தயங்கியபடியே உள்ளனர். முதன் முதலாக, (விண்டோஸ் 7 மற்றும் 8.1 கொண்டுள்ளவர்களுக்கு) இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் இதுதான். அது மட்டுமின்றி, முதன் முதலாக, இணையம் வழியாக வழங்கப்பட்டதுவும் இதுவே.
Labels:
கணணி மையம் (Windows 10)
ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.யில், இன்டர்நெட் இணைப்பதற்கான வழி
“Connect to Internet” என ஐகான் எதுவும் ஹோம் ஸ்கிரீனில் இருக்காது. டேப்ளட் பி.சி.யில், “Settings” திறக்க வேண்டும்.
அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.
அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Android)
வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், டாகுமெண்ட் தானாக சேவ் செய்ய
வேர்ட் புரோகிராம் தானாகவே நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை நாம் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இது ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கீழாக Word Options பட்டன் கிடைப்பதைப் பார்க்கலாம். இதனை அழுத்தவும்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இது ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கீழாக Word Options பட்டன் கிடைப்பதைப் பார்க்கலாம். இதனை அழுத்தவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு, கூகுள் பிளே ஸ்டோரில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச அப்ளிகேஷன்கள்
ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பயன்படுத்த, பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் சென்றால், நம் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கேற்ப இவற்றைக் காணலாம். இவற்றில், உங்கள் கேள்விக்கு பதில் தருவதற்காக, பெரும்பாலானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் செயலிகள் குறித்து, தகவல்கள் தேடியபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை இங்கு தருகிறேன்.
Labels:
கணணி மையம் (Android)
திங்கள், 14 டிசம்பர், 2015
எக்ஸல் டிப்ஸ்! ஆல்ட்+ஷிப்ட்: சார்ட்களில் டேட்டா லேபிள்
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்! ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: டாகுமெண்ட் எடிட் செய்யப்படும் நேரம்:
ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒருவர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்து, பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டும், அத்துடன் தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா?
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்!: டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பது
வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்! தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க! சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?
தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
திடீரென டெஸ்க்டாப்பில், ரீ சைக்கிள் பின் ஐகானைக் காணவில்லையெனில். அதனை மீண்டும் பெற
நீங்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள அனைத்து பைல்களையும் நீக்கும் முயற்சியில், அப்போது கிடைக்கும் மெனுவில், Empty Recycle Bin என்பதற்குப் பதிலாக, Delete என்பதனை அழுத்தியிருப்பீர்கள். உடனே, ஐகான் நீக்கப்பட்டிருக்கும். அல்லது, நீங்கள் ஏதேனும் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் பயன்படுத்தி, அது, ரீ சைக்கிள் பின் ஐகானை மறைத்து வைத்திருக்கலாம். இதனை மீண்டும் பெற கண்ட்ரோல் பேனல் இடை
முகத்தினைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விஸ்டா சிஸ்டங்களுக்கும் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
முகத்தினைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விஸ்டா சிஸ்டங்களுக்கும் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (System)
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? என்ற கேள்விகளும் எழுகின்றன. அவை குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
மியூசிக் நிஜம்தான், போட்டவர் அனிருத்தான்.. ஆனால் திரித்து சிலர் வெளியிட்டுள்ளனர் - டி.ஆர்.
சென்னை: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள "பீப் சாங்" குறித்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பாடலுக்கான இசையமைத்தவர் அனிருத்தான் என்றும், ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், வேறு வடிவத்திற்கு மாற்றும் முன்பு சட்டவிரோமாக யாரோ இதை எடுத்து வெளியிட்டு விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Labels:
சினிமா
ஞாயிறு, 13 டிசம்பர், 2015
தமிழக வெள்ளம்- ஐரோப்பிய நாடுகளில் உண்டியல்களை நிரப்பும் தேசபக்தர்கள்
தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்படுகிறது. இந்த வெள்ள அனர்த்தம் என்பது கணக்கிடமுடியாத நஷ்டத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையுமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையுமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
யாழில் கிருத்திகா என்ற விபச்சாரியுடன் பாலியலுறவு கொண்டு திண்டாடுபவர்களின் கவனத்திற்கு
யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்து மிக்க எயிட்ஸ் தொற்றுள்ளதாக நம்பப்படும் விபச்சாரி ஒருவரைப் பற்றி இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முக்கியஸ்தர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் போன்றவர்களில் காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமது அந்தரங்கத்தைச் சோகமாகத் தடவடிக் கொண்டிருப்பதற்கு காரணமான அமைந்துள்ளாள் மிகவும் நுட்பமாக விபச்சாரம் செய்துவரும் கிருத்திசா சண்முகநாதன்.
யார் இந்த கிருத்திகா???
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முக்கியஸ்தர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் போன்றவர்களில் காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமது அந்தரங்கத்தைச் சோகமாகத் தடவடிக் கொண்டிருப்பதற்கு காரணமான அமைந்துள்ளாள் மிகவும் நுட்பமாக விபச்சாரம் செய்துவரும் கிருத்திசா சண்முகநாதன்.
யார் இந்த கிருத்திகா???
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
"பீப் சாங்" பாடலை இணையத்தில் "லீக்" செய்தவர்கள் மீது நடவடிக்கை- சிம்பு வக்கீல்
சிம்பு மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான பீப் சாங் தற்போது தமிழகம் முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இருவரின் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு, அனிருத் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் ராஜசேகரன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
Labels:
சினிமா
சனி, 12 டிசம்பர், 2015
'திரு சிம்பு அவர்களே... இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?'
தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...
திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,
திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,
Labels:
கட்டுரைகள்,
சினிமா
உண்மையிலேயே க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்குமா அல்லது இது வெறும் கட்டுக்கதையா?
சமீப காலமாக க்ரீன் டீ மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் நிறைய ஆராய்ச்சிகள், க்ரீன் டீ புற்றுநோயைத் தடுக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொன்னது தான். அதுமட்டுமின்றி, சில ஆராய்ச்சிகள் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள்.
Labels:
மருத்துவம்
மகனை தேடியறிவது கடினம் நஷ்டஈடாக காணியும் பணமும் (ஜனாதிபதி ஆணைக்குழு பதிலளிப்பு)
உங்களது மகனை தேடியறிவது கடினம். ஆகவே மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போகச்செய்யப்பட்ட மகனின் தாயயாருவருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இருப்பதற்கு வீடும், காணியும், ஒரு இலட்சம் ரூபாய் பணமும் தருவதாகவும் ஆணைக்குழுவினர் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் அந்த தாயிடம் கூறியுள்ளனர்.
வியாழன், 10 டிசம்பர், 2015
திங்கள், 7 டிசம்பர், 2015
ஞாயிறு, 6 டிசம்பர், 2015
சனி, 5 டிசம்பர், 2015
வெள்ளி, 4 டிசம்பர், 2015
வியாழன், 3 டிசம்பர், 2015
புதன், 2 டிசம்பர், 2015
லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது
அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Wi-Fi)
லண்டனில் வேலை இல்லா காவாலி “கோடாரி சண்டையில்” ஒருவர் கொலை
தெற்கு லண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் இடம்பெற்ற தெருச்சண்டையின் கொலைக் குற்றவாளியாக மேலுமொருவர் இனங்காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற தெருச்சண்டையில் உயிரிழந்த 26 வயது நபர் ஜஸ்டின் நீல், தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செவ்வாய், 1 டிசம்பர், 2015
தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.
Labels:
மருத்துவம்
அகதிகள் வியாபாரம்
உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்படும் சிரியாவின் அலிப்போ நகரைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீத் (21) என்ற பாலஸ்தீனர் எப்படியாவது கடல் கடந்து ஐரோப்பாவுக்குத் தப்பிவிட வேண்டும் என்று மாதக்கணக்காக முயற்சி செய்தார். எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆள்கடத்தும் தரகர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர். அவர் சென்ற படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்தது. எனவே, கரைக்கு நீந்தி வந்தார். பிறகு, போலீஸிடம் சிக்கினார். கையில் உள்ள எல்லாவற்றையும் இழந்து தவித்தார்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

































