ஜேர்மனியைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர் தனது அன்புக்குரிய வயதான பருமனான பெண் பூனையை திருமணம் செய்துள்ளார்.
புதன், 5 மே, 2010
திங்கள், 3 மே, 2010
சர்வாதிகாரி ஹிட்லரின் எலும்புகளை நானே தகனம் செய்தேன்
சர்வாதிகாரி ஹிட்லரின் எலும்புகளை தான் தகனம் செய்ததாக சோவியத் ஒன்றிய இரகசிய பாதுகாப்பு முகவர் நிலையமான “கே.ஜி.பி.' இன் முன்னாள் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை உரிமை கோரியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
“குண்டு' என அழைத்த இளைஞனின் காதை கடித்துத் துப்பிய யுவதி
தன்னைக் “குண்டு' (உடல் பருமனானவர்) என அழைத்த 24 வயது இளைஞனின் வலது காதை யுவதி யொருவர் கடித்துத் துப்பிய சம்பவம், அமெரிக்க நெபீராஸ்கா மாநிலத்திலுள்ள லிங்கன் நக ரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
26 வயது பேரனுடன் காதல் வசப்பட்ட 72 வயது பாட்டி; குழந்தை பெறவும் திட்டம் அமெரிக்காவில் திகைப்பூட்டும் சம்பவம்
தனது பேரனுடன் தனக்கு முறைகேடான பாலியல் தொடர்பு இருப்பதாகவும் தாம் விரைவில் குழந்தையொன்றை பெற்றெடுக்கவுள்ளதாகவும் அறிவித்து 72 வயது பாட்டி யொருவர் தனது குடும்பத்தவர்களையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இது ஒரு முட்டாள்தனமான தீர்ப்பு
இறுக்கமான “ஜீன்ஸ்' அணிந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முடியாது
இறுக்கமான “ஜீன்ஸ்' ஆடை அணிந்த பெண், பாலியல் வல்லுறவுக்குட்பட முடியாது எனத் தெரிவித்து அவுஸ்திரேலிய சிட்னி நகர மாவட்ட நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
குற்றங்கள் மலிந்த பூமியாக மாறிவருகிறது யாழ்ப்பாணம்
போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும், யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது.
இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம்.
இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









