சனி, 23 அக்டோபர், 2010

பெண்களுக்கு சவாலாக அமையும் கர்ப்பப்பை புற்றுநோய்

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் முக்கிய நோயாக புற்று நோய் காணபப்டுகிறது.இது குறித்து பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.இதில் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கருப்பை புற்று நோய்

கருப்பை புற்று நோய் .,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்.... கர்ப்பப்பை புற்று நோய்.

மயக்கமா...? மரணமா...?

போதையில் மயக்கமுற்றிருக்கிறார் என நினைத்து உயிரிழந்த ஒருவரை தனி மண்டபத்திற்குள் விட்டுவிட்டுச் சென்ற சம்பவமொன்று ஹொரணை, புளத்சிங்ஹள பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மீண்டும் விக்கிலீக்ஸில் ரகசியக் கசிவுகள்

விக்கி லீக் ஸ்தாபகர் ஜூலியன் அஸாங்கே வயது 39

விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டுக்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.

மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் விடுதலை!

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு வந்த மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் 306 பேர் நேற்று சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை மண்டபத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்

இரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி
இலங்கையில் மோசமான இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் பலர் அந்தப் பாதிப்புகளில் இருந்து இன்னும் விடுபட முடியாமலும், அதற்குத் தேவையான உதவிகளைப் பெற முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

ஆண் பெண்

* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!

ஜாலியாக வாழ்ந்த ஜுலியா

பிரான்ஸில் நண்பர்கள் புடைசூழ ஜாலியாக வாழ்ந்த ஜுலியா, இருபதாவது வயதில் அயர்லாந்து வந்தார். அதன் பின்னர் ஹாலிவுட்டில் நுழைந்தார். புகழ், பணம் எல்லாவற்றையும் வாரிக்குவித்தார். தனது கணவர் டேனியல் மோடர் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஜுலியா, அதிரடியாக இந்து மதத்திற்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தொடர்பால் பிறந்த பெண் குழந்தை: ரூ.5,000க்கு விற்பனை

திருச்சியில் கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் குழந்தையை விற்ற தாய், அதை வாங்கியவர் மற்றும் குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என, மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

புலிகளின் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்-திவயின தகவல் வெளியிட்டுள்ளது!

புலிகளின் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக திவயின ஞாயிறு இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல