வெள்ளி, 9 ஏப்ரல், 2010
கருணா அன்று காட்டில் - இன்று நாட்டில்
தமிழ்மிரர் இணையதளம் வெளிச்சம்என்ற புதிய ஒலி-ஒளி நாடா நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்துள்ளது.அரசியல் உட்பட பல்துறை சார்ந்த விடயங்களை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக்காட்டுவதே தமிழ்மிரர் இணையதளத்தின் எதிர்பார்ப்பு. கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும்,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது முதலாவது நிகழ்ச்சியில் அதிதியாகக்கலந்துகொண்டார். தமிழ்மிரர் இணையதளம் தன்னுடைய முதலாவது நிகழ்ச்சியில் பல விடயங்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட முன்வந்துள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக