அந்நாட்டில் உள்ள நான்யுனாசி (Nanyuanzi) கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடச் சென்றவர்கள் அனாதையாக இருந்த ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வந்தனராம். கிராமத்தில் ஆடுகளை வளர்த்து வந்த ஒரு விவசாயிடம் அந்த ஓநாய் குட்டியை கொடுத்து பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் ஆட்டின் பால் கொடுத்து அந்த குட்டியை வளர்த்து வந்திருக்கிறார்.
இப்படி வளர்ந்த அந்த ஓநாய் ஆட்டோடு இணைபிரியா நட்பு கொண்டதாக மாறியிருக்கிறதாம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக