சனி, 16 அக்டோபர், 2010

ஆமர் வீதியில் கடத்தல், சந்தேகநபர் கைது

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த கடத்தலை மேற்கொண்ட நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்னறனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல