10 வயதுடைய ஜெலினா மொம்சிலோவ் எனும் சிறுமியே இவ்வாறு காந்தக் கைகளுடன் விளங்குகிறாள்.
இச்சிறுமி தனது வீட்டில் காணப்படும் சமையல் உபகரணங்கள், நாணயஙகள் என்பவற்றை தொடும்போது அவரின் கைகளில் அந்த பொருட்கள் ஒட்டிக்கொள்கின்றன.
5 வருடங்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு இந்த காந்த சக்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தற்போது புகழ்பெற்ற நிஸ் பல்கலைக்கழகமானது இந்த வியப்புக்குரிய காந்த சக்தி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
பல்கலைக்கழக பேராசிரியர் பெவல் பிரிமூவிக் இது குறித்து கூறுகையில், 'இது இதுவரை அறியப்படாத உயிரியல் பொறியியல் ஆச்சரியமாகும். இது தொடர்பான ஆய்விற்கு இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பலர் தேவைப்படுவர்' என்று தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக