வர்த்தக நிலையங்களில் உள்ள சில பொருட்கள் தூக்கி எறியப்பட்ட தென அவர்கள் கூறினர்.எனினும் படையினரால் அகற்றப் படுகின்ற கண்ணி வெடிகள் வெடிக்க வைக்கப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வு களாக இது இருக்கலாம் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக நாகர்கோவில் பகுதிகளிலும் இதை போன்று கண்ணிவெடி கள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் அங்கு வெடிக்கவைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் அதிர்வே இது வாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
மழைகாலம் காரணமாக இவ்வா றான அதிர்வுகள் அல்லது சத்தங் கள் அதிகமானதாக இருக்கலாம் என வும் புவியியலாளர்கள் கூறுகின்றனர்.எனினும் இது பூமி அதிர்ச்சியோ அல்லது குண்டு வெடிப்பா என்பது பற்றி நேற்று இரவுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக