குறித்த நபர்கள் இரு வரும் வான் வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருக் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் குறித்து பொரளை பொலி ஸார் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் இரண்டாம் பதவி பிரமாணம் கொண்டாட்டங்களை முன்னிட்டு பத்தடிக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் ஆயுதங்களுடன் கொழும்பில் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ள நிலையில் நடந்தேறி யுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக செய் தியாளர் தெரிவிக்கின்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக