புதன், 8 டிசம்பர், 2010

டி.வி., பார்த்தவர்களுக்கு சிறைத்தண்டனை

டி.வியில் நாடகம் பார்த்த குற்றத்திற்காக ஆயிரம் பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வடகொரியாவும், தென்கொரியாவும் எப்போமே ஒருவருக்கொருவர் எதிரிகளாக பாவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருநாட்டுக்கும் பொதுவான கடல் எல்லையில் உள்ள தீவு ஒன்றிற்காக போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியமக்கள் திருட்டுத்தனமாக தென்கொரியாவுக்கு சொந்தமான டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தென்கொரிய டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்த்த சுமார் ஆயிரம் பேரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது வடகொரிய நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல