புதன், 5 ஜனவரி, 2011

17 வயது சிறுவனிடம் காமலீலை புரிந்த 83 வயது கிழவனுக்கு சிறை

அம்பாறை பகுதியில் 17 வயது சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 83 வயதுடைய கிழவனை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் 83 வயதுடைய கிழவன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல