மலேசியாவில் நாணயங்களை தயாரிக்கும் இடத்தில் இருந்து நாணயங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோலாலம்பூர் நகருக்கு சென்றது.
வழியில் 7 இடத்தில் லாரி கவிழ்ந்ததால், நாணயங்கள் சாலையில் சிதறி கிடந்தன. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இதைப்பார்த்து விட்டு நாணயங்களை ஆளாளுக்கு அள்ளிக்கொண்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக