தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு, கட்டணங்களை செலுத்தத் தவறினால் தண்ணீரும் மின்சாரமும் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கை கடிதத்தை தவறுதலாக அனுப்பி வைத்தமை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
பிறிதொரு வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய 660 டொலர் பெறுமதியான கட்டணம் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை அதிகாரிகள் தவறுதலாக நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஏற்கனவே தென் ஆபிரிக்க அதிகாரிகள் மின்சார, தண்ணீர் கட்டணக் குளறுபடிகளால் கடும் கண்டனத்துக்கு உள்ளா கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறிதொரு வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய 660 டொலர் பெறுமதியான கட்டணம் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை அதிகாரிகள் தவறுதலாக நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஏற்கனவே தென் ஆபிரிக்க அதிகாரிகள் மின்சார, தண்ணீர் கட்டணக் குளறுபடிகளால் கடும் கண்டனத்துக்கு உள்ளா கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக