திங்கள், 31 அக்டோபர், 2016
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
வெள்ளி, 28 அக்டோபர், 2016
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
கௌரவ ஆர். சம்பந்தன் பா..உ
எதிர்கட்சித்தலைவர்
திரு சம்பந்தன் அவர்களுக்கு,
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
எதிர்கட்சித்தலைவர்
திரு சம்பந்தன் அவர்களுக்கு,
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
Labels:
கட்டுரைகள்
வியாழன், 27 அக்டோபர், 2016
இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்!
பண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
திங்கள், 24 அக்டோபர், 2016
சனி, 22 அக்டோபர், 2016
தன்னுயிரை பணயம் வைத்து இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றிய ஊழியர் – திகிலூட்டும் காணொளி
குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.
51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.
Labels:
காணொளிகள் (Videos)
வெள்ளி, 21 அக்டோபர், 2016
செவ்வாய், 18 அக்டோபர், 2016
சரஸ்வதி பூஜை என்பது என்ன? சரஸ்வதியின் பிறப்பின் யோக்கியதை கேளுங்கள்!!
கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இ ருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
Labels:
கட்டுரைகள்
திங்கள், 17 அக்டோபர், 2016
ஜெ உடல் நிலையும், வதந்திகளும் ….. யார் பொறுப்பு?
படம் பிரிதொரு இணையத்திலிருந்து பெறப்பட்டது
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ம் தேதி உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டார். முதலில் அவரது உடல்நலக் குறைவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் தன்னுடைய தினசரி உணவை சீராக எடுத்துக் கொள்ளுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகள் கூறிக் கொண்டிருந்தன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ம் தேதி உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டார். முதலில் அவரது உடல்நலக் குறைவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் தன்னுடைய தினசரி உணவை சீராக எடுத்துக் கொள்ளுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகள் கூறிக் கொண்டிருந்தன.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்,
தமிழ்நாடு
ஞாயிறு, 16 அக்டோபர், 2016
சனி, 15 அக்டோபர், 2016
வெள்ளி, 14 அக்டோபர், 2016
வியாழன், 13 அக்டோபர், 2016
வெள்ளி, 7 அக்டோபர், 2016
வியாழன், 6 அக்டோபர், 2016
புதன், 5 அக்டோபர், 2016
செவ்வாய், 4 அக்டோபர், 2016
திங்கள், 3 அக்டோபர், 2016
சனி, 1 அக்டோபர், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
























