இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது
விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய இவர், தமது அறையில் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அதில் அகப்பட்டே மரணமாகியுள்ளார்
இந்தநிலையில் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை டோகா கட்டாரில் வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற யுவதி ஒருவர் தமக்கு தாமே தீமூட்டி மரணமான சம்பவம்; கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது
இவர் மாத்தளை நாவுலையை சேர்ந்தவராவார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக