வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தபொழுதே மக்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
தமது மக்கள் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் இல்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகள் குறித்து விபரங்கள் தந்தால் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அவர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி தர நடவடிக்கையெடுப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக