இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-
பார்வதியம்மாளின் பிள்ளைகள் பாதுகாப்பு அச்சம் காரணமாக நேரடியாக வந்து பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அதேபோல அவர்களது குழந்தைகளையோ, பேரப்பிள்ளைகளையோ அனுப்புவதற்கோ அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலே அரசாங்கத்துடைய அனுமதியென்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையிலே அவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்தால் தான், ஏனையவையெல்லாம், ஆகவே அரசாங்கத்திடம் நான் கோரிக்கை முன் வைத்தேன் என்பது தவறு. என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக