தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வினாயகபுரம் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெகன் என்ற மாணவன் கடந்த 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு பாடசாலையை துப்பரவு செய்ய என வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
எனினும் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் கடந்த 4ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணமல் போன மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக