சனி, 8 ஜனவரி, 2011
ஆயுதம் ஏந்திய கைகளில் மரக்கறி
இராணுவ முகாம்களின் அருகே உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறி வகைகளை பெற்று அதனை நுகேகொடை சந்தையில் இராணுவத்தினர் விற்பனை செய்துள்ளனர். மரக்கறி வகைகளின் விலையினை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக