மறைந்தும் மறையாத மாமனிதராக தமிழ் பேசும் மக்கள் மனங்களில் என்றும் நிலை பெற்று இருப்பவர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். மக்கள் திலகம் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர்.
இவர் 1958 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு விசேட பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.
18 அல்லது 19 வயதில் முதலாவது படப் பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் வருவாய் தேட வேண்டும் என்கிற நிலையிலும் புகழ் கிடைக்கும் என்கிற ஆசையிலும்தான் சினிமாவில் நுழைந்தார் எனறு இப்பேட்டியில் எம். ஜி. ஆர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இவர் 1958 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு விசேட பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.
18 அல்லது 19 வயதில் முதலாவது படப் பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் வருவாய் தேட வேண்டும் என்கிற நிலையிலும் புகழ் கிடைக்கும் என்கிற ஆசையிலும்தான் சினிமாவில் நுழைந்தார் எனறு இப்பேட்டியில் எம். ஜி. ஆர் குறிப்பிட்டு இருக்கின்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக