ஞாயிறு, 30 நவம்பர், 2014

வாடகைக்கு விட்டுட்டு பெட்ரூமை எட்டியா பார்க்க முடியும்?: விபச்சாரம் பற்றி பிரியங்கா சோப்ரா

டெல்லி: தனது வீட்டில் விபச்சாரம் நடந்தது தனக்கு தெரியாது என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உதவி! உதவி!! உதவி!!! (Please help)

முகநூலில் ஒரு புதிய முயற்சி! தயவுசெய்து பகிரவும்!

சுமார் 45 வருடங்களுக்கு முன் பிரிந்தவரை தேடுகிறோம்!
சிங்கப்பூர் நண்பர்களின் கனிவான கவனத்திற்கு!
அதிகமாக பகிர்த்து உதவுங்கள்!

சனி, 29 நவம்பர், 2014

யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!

திருவனந்தபுரம்: 26 யானைத் தந்தங்களை வீட்டுக்குள் வைத்திருந்த மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது தரலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு. நடிகர் மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க கேரள அரசு பரிந்துரை செய்துள்ளது.

வெள்ளி, 28 நவம்பர், 2014

சென்னை ஏர்போர்ட்டில் இந்த 43 நாட்டினர் வந்து இறங்கிய பின் விசா வாங்கிக் கொள்ளலாம்!

பனாஜி: 43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா உள்பட 9 நகர விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது.

வியாழன், 27 நவம்பர், 2014

ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி

சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

செவ்வாய், 25 நவம்பர், 2014

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 7


கியூபாவுக்கு கூட்டணி அனுப்பிய புலிகள்

இரத்தத் திலகமிட்ட இளைஞர்களும் தலைவர்களின் புன்னகையும்

உமாவின் பாத்திரம்

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக்கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை.

அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது.

1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக காத்திருந்தவர் திரு.உமா மகேஸ்வரன்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 6

உறுதியற்ற தலைமையால் உருக்குலைந்த இயக்கம் – ஓடினார்கள் – ஓடினார்கள்…. பேசியதை மறந்து ஓடினார்கள்

குறியைத் தேடி பிரபா கொழும்பு வந்தார்

சன்சோனிக் கமிஷன்

பொலிஸ் அதிகாரி குருசாமியின் வீடு யாழ்ப்பாணத்தில் ஓட்டுமடம் என்ற இடத்தில் இருந்தது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிசார் வன்முறை நடவடிக்கைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண நகரமே சுடுகாடாக மாறியது. பொலிசாரின் மீது யாழ்.மக்கள் தீராத வெறுப்புக் கொள்ளக் காரணமாக அமைந்த சம்பவங்களில் 1977 ஆம் ஆண்டின் அத்துமீறல்கள் முக்கியமானவை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு சன்சோனிக் கமிஷனை நியமித்தது.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5


தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று

பத்மநாதனுக்கு முன்னர்

இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன் மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கேற் திறப்பதற்காக தாமதித்த விநாடிகளில் முதல் சூடு விழுந்தது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொள்ளக்கூட அவகாசம் இல்லை.

கார்க்கதவைத் திறந்து இறங்கி ஓடிய பத்மநாதன் மீது மேலும் பல துப்பாக்கிச் சூடுகள் விழுந்தன.அவர் பலியானார்.

பொலிஸ் வட்டாரம் அதிர்ச்சியடைந்தது. தமிழ் பத்திரிகை ஒன்று,சூடுபட்ட நிலையிலும் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைஞர்களை சிறிது தூரம் துரத்திச் சென்றார் என்று செய்தி போட்டது.

‘இன்ஸ்பெக்டர் பத்மநாதன், பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் அப்போது ‘ஹீரோக்கள்’ போலவே மதிக்கப்பட்டார்கள்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 4

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள்.

ஆங்கிலத்தில் TNT என்று சுருக்கமாக அழைக்கப்பட்டனர். TNT என்ற பெயர் வெடி மருந்து ஒன்றையும் குறிக்கும்.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் செட்டி. தனபாலசிங்கம் என்ற செட்டி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 3

இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம்

நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா.

அதுவே அவரது இறுதிவணக்கமும் ஆனது. துரையப்பா என்ன நடக்கப்போகின்றது என்று நிதானிப்பதற்கிடையிலேயே இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2

சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி

தியாகராசாவின் புத்தி

கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார். அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். ஆனாலும் முதல் அனுபவம் என்பதால் இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கைகளில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 1

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.

அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல்
பிரியமுடன்
அற்புதன்

(19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது

ஆண்ட்ராய்டும் விண்டோஸூம்

தற்போது கணினி உலகம், செல்போன்களிலேயே வந்துவிட்டது. தனக்குப் android-winபிடித்தமான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்வதுடன், விடியோ மற்றும் வலைதளத்தைக் காண்பது, வலைதளம் மூலம் உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது, விளையாட்டு உள்ளிட்ட தேவைக்கேற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் முன்பு கணினியில் மட்டுமே சாத்தியம்.

சனி, 22 நவம்பர், 2014

காமசூத்ராவின் புனிதமான கருத்துக்கள்!!!

பாலுறவு என்பது பல்வேறு மதத்தினராலும் மிகவும் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த உணர்வும், அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமும் புனிதமான மத உலகிலிருந்து நம்மை விலக்கி வைத்துவிடக் கூடும் என்று உலகின் பல்வேறு மதங்களும் போதனை செய்து வருகின்றன. ஆனால், மற்றொரு பக்கத்தில் பார்த்தால், உண்மையான பரம்பொருளை உணருவதற்கு மிகவும் உறுதியான, முக்கியமான வழியாக பாலுணர்வை குறிப்பிடுகின்றனர்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே? இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள். வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம்.

மோடியின் அடுத்த இலக்கு இலங்கை! கச்சத்தீவு மீட்கப்படுமா?

இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி கொழும்பு செல்லவுள்ளதால், அவரது பயணத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஆன்மிகத் தலைவருக்கு ஏன் ஆயுதப்படை?

 image source: google
எது ஆன்மிகம், எது மோசடி என்று தெரியாதவர்களைத் தொண்டர்களாகப் பெற்ற இன்னொரு சாமியார் அகப்பட்டிருக்கிறார். கபீர்தாசரின் மறு அவதாரம் என்று தன்னைக் கூறிக்கொண்ட சந்த் ராம்பால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாளுக்கு தடை, வைகோ கைது: சு.சுவாமியின் கோரிக்கை இது

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கூகுளின் இலவச மெசெஞ்சர் + வாட்ஸ் அப்

Google Messenger to kill Whatsup – குறுஞ்செய்தி எனப்படும் SMS வர்த்தகம் தபால் நிலையம் போல மெல்ல அழிந்து வரும் காலம் இது. இதற்க்கு முக்கிய காரணம் வாட்ஸப் என்னும் ஆப்ஸ் செய்த புரட்சி தான் இது ஒரு வருடத்துக்கு இலவசம் .

“பேஸ்புக் அட் ஒர்க்”‘! -அலுவலகத்துக்கான பிரத்யேக பேஸ்புக்?

இப்போது அலுவலக ரீதியிலான உபயோகத்திற்கான இணையதளமாக ‘லிங்கிடு இன்’ உள்ளிட்ட சில தளங்கள் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டு வருகின்றன. தற்போதைக்கு இவை சில நாடுகளில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டாலும், அவை பேஸ்புக் அளவில் வரவேற்பையும் பயனீட்டாளர்களின் விருப்பங்களையும் எல்லா நாடுகளிலும் பெறவில்லை.

ஸ்பெயினில் வெங்கையா நாயுடுவின் பை திருட்டு: பாஸ்போர்ட் சாலையில் கிடந்தது!

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் கைப்பை மர்மநபர்களால் நேற்று திருடப்பட்டது. பின்னர், சாலையில் கிடந்த அவரது பாஸ்போர்ட் மட்டும் கண்டுபிடிக்கப் பட்டது.

வியாழன், 20 நவம்பர், 2014

பாட்டி வைத்தியம்..!

1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கும் பண்பற்ற பழக்கவழக்கங்கள்!!!

பல்வேறுபட்ட மக்களை கொண்ட ஒரு நாடு இந்தியா. இருப்பினும், ஒருசில மக்களிடம் உள்ள அருவெறுப்பான பழக்கவழக்கங்கள், இந்த தேசத்தைப் பற்றி கவலை கொள்ளச் செய்கிறது. அதிலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள், நாம் இந்தியர் என்ற வகையில் நம்மை வெட்கபடச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மாயமான மிஸ் ஹோண்டுராஸ் அழகி சுட்டுக் கொலை!



The bodies of Miss Honduras Maria Jose Alvarado and her sister were partially buried along the banks of the Aguagual River in the town of Arada (AFP Photo/)

டெகுசிகல்பா: மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த அழகி தனது சகோதரியுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணவனின் கள்ளக் காதலியை அடித்து துவைக்கும் குஜராத் மனைவி... சக்கை போடுபோடும் வீடியோ (காணொளி இணைப்பு)

வதோதரா: கணவனின் கள்ளக் காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது.

World news in pictures

Afghan women sit in the rafters as they watch girls compete in a Taekwon-Do match in Herat. Women were banned from participating in sports by the then-ruling Taliban regime, that was forced from power in 2001, as part of a raft of measures that kept women uneducated and out of the public domain
Aref Karimi/AFP/Getty Images
Porters carry the carcasses of a shark (L) and a Marlin (R) to the local market in Hamarweyne near the port of Mogadishu on the Indian Ocean coast in the Somalia capital as fishermen bring in their catch
Mohamed Abdiwahab/AFP/Getty Images
Share |
Image Hosted by ImageShack.us

நடக்க, வாய் பேச முடியாமல் முடங்கிப் போயுள்ள மைக்கேல் ஷூமாக்கர்

பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் ஏற்பட்டு கோமாவில் இருந்து மீண்ட முன்னாள் எப் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் நடக்க முடியாமல் இருப்பதுடன் பேசுவதும் கடினமாக உள்ளதாம்.

இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள்...!

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்.

தூக்குத் தண்டனையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை: மத்திய, மாநில, இலங்கை அரசிற்கு மீனவ குடும்பங்கள் நன்றி!

திருச்சி::தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் திரும்புகின்றனர்.

புதன், 19 நவம்பர், 2014

முதலில் ராதாரவியையும் காளையையும் நீக்குங்க.. அப்புறம் என்கிட்ட வாங்க - சரத்துக்கு விஷால் பதிலடி

சென்னை: நடிகர்களை கேவலமாகப் பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவியையும், துணைத் தலைவர் காளையையும் நீக்கிவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்குங்கள் என சரத்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது

ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது. சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.

மீனவர்கள் விடுதலை: ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது - சு.சுவாமி

டெல்லி: இருநாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் கூட்டு முயற்சிக்கு நாடு நன்றிகடன்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரணிய சாமி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

ஆச்சி மனோரமாவை கவனிக்கவும் ஆளில்லையே- மன்சூர் அலிகான் ஆதங்கம்

ஆச்சி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமாவை கவனிக்கக் கூட ஆளில்லை. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தும் முறையான சிகிச்சை இல்லாமல் தவிக்கிறாரே என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சனி, 15 நவம்பர், 2014

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!!

A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

வெள்ளி, 14 நவம்பர், 2014

5 மீனவர்கள் விடுதலையை வரவேற்கிறேன், பிரதமர் மோடிக்கு நன்றி: கருணாநிதி

சென்னை: ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

5 தமிழக மீனவர்களின் தூக்கு ரத்து- ராஜபக்சே உத்தரவிட்டதாக இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் தகவல்

கொழும்பு: இலங்கை நீதிமன்றத்தால் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

வியாழன், 13 நவம்பர், 2014

மிகவும் அவசரம் !! pls share பன்னவும் ..

இந்தப் படத்தில் இருக்கும்
குழந்தையின் பெயர் காவ்யாஸ்ரீ வயது-13

கடந்த 2005 அன்று
இருதயம் பழுதானது
ASD-CLOSURE
சிகிச்சையும் நடைபெற்றது

புதன், 12 நவம்பர், 2014

இளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி!

தான் பங்கேற்கும் இசைக் கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி வெளிநாடுகளில் வசூல் மோசடி நடப்பதாகவும், அதுபோன்ற கச்சேரிகள் எதிலும் தான் பங்கேற்கவில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

திங்கள், 10 நவம்பர், 2014

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்... சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை...

சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்!!!

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

சுய இன்பம் குறித்த சில கட்டுக் கதைகள்!!

பருவ காலத்தில் ஆண்களும் பெண்களும் சுய இன்பம் என்று அழைக்கப்படும் சிற்றின்பத்தில் ஈடுபடுவது இயல்பான ஒன்றுதான்! இருந்தாலும், சிலர் அது குறித்து பெரிதும் பயப்படுவார்கள்; தேவையில்லாத சந்தேகங்கள் எல்லாம் வரும்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

துளசி செடி பற்றி பலருக்கு தெரியாத ஒரு கதை...!

பேசில் எனப்படும் துளசி என்ற செடியை அநேகமாக அனைத்து இந்துக்களின் வீட்டிலும் காணலாம். ஒவ்வொரு நாள் காலையும் வீட்டில் இருக்கும் பெண்கள் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, பூஜை செய்து, பூக்களை அர்ப்பணிப்பார்கள். சாயந்தர வேளையில், செடிக்கு முன்னால் எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படும். மற்ற செடிகளுக்கு இல்லாத இந்த சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மோடியிடம் ராஜபக்ஷே ஒப்புதல்- சுவாமி


டெல்லி: போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களையும் இந்தியா கொண்டுவர ராஜபக்ஷே ஒப்புக்கொண்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன்சுவாமி, தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தை மக்கள் மீளெழுவதற்கு சக்தி கொடுங்கள்


கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்துவிட்டது.

தேயிலைத் தேசத்தில் இருபது தசாப்தங்களாக காற்று, நீர் கொடுத்த மலை கண்ணிமைக்கும் பொழுதில் ஒரு கிராமத்தை விழுங்கிவிட்டது.

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம்

சென்னை: பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் சென்னை வடபழனி குமரன் காலனி 9வது தெருவில் இருக்கும் பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆளில்லா விமானம் மூலம் மாரடைப்பு நோயாளியை காக்கலாம்! வீடியோ

இப்போதெல்லாம் பீட்சா ஆர்டர் செய்தாலே ஆலில்லா விமானத்தில் வந்து விடுவதும் பொதுக் கூட்ட நிகழசிகளை போலீஸ் கண்காணிக்கவும் பயன்படும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானம் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்க உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் கண்டுபிடித்துள்ளார்.

இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது?

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வைத்து அதில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்.

2 வயது குழந்தைக்கு மாரடைப்பு, அவசரமாக தரையிறங்கிய விமானம்

அமெரிக்காவில் விமானத்தில் செல்கையில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கூகுளின் இன்பாக்ஸ் வசதி பெற்று விட்டீர்களா?

இன்பாக்ஸ் என்னும் புது வசதியை கூகுள் இரண்டு மாதத்திற்க்கு முன் டெவலப்பர்கள் மற்றும் கூகுள் பார்ட்னர்களுக்கு அழைப்பிதழ் பெயரில் வழங்கி வந்தது. இப்போது பொது மக்களுக்கும் இந்த வசதியை இலவசமாக பெற கூகுளை நாடலாம். ஆனால் அவர்கள் உங்கள் கோரிக்கை நிறைவேற்றி பின்பு அழைப்பதிழை தர சிலருக்கு வாரம் / சிலருக்கு மாதம் என நேரம் ஆகலாம்.

வியாழன், 6 நவம்பர், 2014

ரவிராஜ் தமிழ் தேசத்து துரோகியா? : நினைவுநாள் நிகழ்வில் துண்டுப்பிரசுரம்

நடராஜா ரவிராஜ்
Image source: google
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட சாவகச்சேரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரபாவின் பழைய கூட்டாளி கருணாவின் எச்சரிக்கை காணொளி (04.11.2014)


Share |
Image Hosted by ImageShack.us

ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம்

Sylwia Rajchel died after she fell from a bridge in Spain while taking a ‘selfie.’
image: nydaily news
ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார்.

சவுதியில் பெண்கள் கவர்ச்சி கண்களை காட்ட தடை விதித்து புதிய சட்டம்

சவுதி: கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியா புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல