வியாழன், 30 மார்ச், 2017
புதன், 29 மார்ச், 2017
இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !
சௌதி வஹாபியர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய சர்வதேசத்தை திரைகிழிக்கும் முக்கியமான ஆய்வுக் கட்டுரை !
உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
கட்டுரைகள்
செவ்வாய், 28 மார்ச், 2017
திங்கள், 27 மார்ச், 2017
ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Labels:
சினிமா,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
நகைச்சுவைகள்
எம்.ஜி.ஆர் 100
1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது ‘நாடோடிமன்னன்’ திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது.
அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார்.
அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார்.
Labels:
எம்.ஜி.ஆர் ஒரு பார்வை,
எம்ஜிஆர் 100,
சினிமா,
தமிழ்நாடு,
தமிழர்கள்
மிக துணிச்சலான நமது பாரதப்பெண்கள் மூவர் செய்யும் சாகசம்
கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் சாகசப் பயணத்தை துவங்கிய பெண்கள்!
நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவததற்காக காரில் சாகசப் பயணத்தை துவங்கி இருக்கின்றனர் கோவையை சேர்ந்த பெண்கள். இந்த பயணத்திற்கான வழி அனுப்பு விழா, கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயணத்தை துவங்கி வைத்ததுடன், பெண்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவததற்காக காரில் சாகசப் பயணத்தை துவங்கி இருக்கின்றனர் கோவையை சேர்ந்த பெண்கள். இந்த பயணத்திற்கான வழி அனுப்பு விழா, கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயணத்தை துவங்கி வைத்ததுடன், பெண்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 26 மார்ச், 2017
சனி, 25 மார்ச், 2017
வியாழன், 23 மார்ச், 2017
புதன், 22 மார்ச், 2017
செவ்வாய், 21 மார்ச், 2017
திங்கள், 20 மார்ச், 2017
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட தடை இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.
இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Labels:
சினிமா
ஞாயிறு, 19 மார்ச், 2017
இந்த பெண் பைத்தியக்காரி அல்ல
image source: facebook
இந்த பெண்ணை பார்த்த உடன் பைத்தியக்காரி என நினைத்து விட வேண்டாம் இது சென்னை எத்திராஜ் காலேஜ் பொண்ணு
கேட்டா பேசன் (Fashion) என்று சொல்றாங்க..
இந்த பெண்ணை பார்த்த உடன் பைத்தியக்காரி என நினைத்து விட வேண்டாம் இது சென்னை எத்திராஜ் காலேஜ் பொண்ணு
கேட்டா பேசன் (Fashion) என்று சொல்றாங்க..
Labels:
படங்கள்
சனி, 18 மார்ச், 2017
இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
Labels:
சினிமா
3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய அஸ்வின், இலங்கை மனைவி நிவேதா.. அதிர்ச்சித் தகவல்கள்!
கார் ரேஸில் சர்வதேச சாம்பியன் பட்டம், தேசிய அளவில் பட்டம் வென்ற வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
வெள்ளி, 17 மார்ச், 2017
வியாழன், 16 மார்ச், 2017
“ஜனாதிபதி அவர்களே எனது மகள் உயிரோடு இருக்கிறாள்” - “My daughter is ‘alive’ Mr. President”
image source: google
அது வெறும் காடு. வவுனியா மாவட்டம் நைனாமடு கிராமசேவகர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமம் இருட்டாகவே உள்ளது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்படும் பல வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளwar2009ன, மற்றும் அதேபோலவே 4 மார்ச் 2009ல் காணாமற்போன தங்கள் மூத்த மகள் ஜெரோமியை தேடிக் கொண்டிருக்கும் காசிப்பிள்ளை குடும்பமும் அங்கு உள்ளது.
அது வெறும் காடு. வவுனியா மாவட்டம் நைனாமடு கிராமசேவகர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமம் இருட்டாகவே உள்ளது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியால் கட்டப்படும் பல வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளwar2009ன, மற்றும் அதேபோலவே 4 மார்ச் 2009ல் காணாமற்போன தங்கள் மூத்த மகள் ஜெரோமியை தேடிக் கொண்டிருக்கும் காசிப்பிள்ளை குடும்பமும் அங்கு உள்ளது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 15 மார்ச், 2017
செவ்வாய், 14 மார்ச், 2017
உலகிலேயே நாணய தாளில் தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு
தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில் கொண்டுள்ளன.
Labels:
பலதும் பத்தும்
2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆஃப் ரோடிங் பைக்
ஜெர்மன் நாஜிப்படையின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். சுமார் 7 கோடி மனித உயிர்களை காவு வாங்கிய இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டவரும் இவரே. அமெரிக்க, ஜப்பானிய, பிரிட்டன் படைகளை எதிர்த்து போரில் இறங்கிய ஹிட்லரின் நாஜிப்படையில் வலிமையான பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கிய, என்ணற்ற போர்த் தளவாடங்களும், வாகனங்களும் இருந்தன. அதில் நாஜிப்படையினரால் பயன்படுத்தப்பட்ட 'Kettenkrad’ எனும் ஆஃப்ரோடிங் மோட்டார்சைக்கிளும் ஒன்று.
Labels:
உலகப்பார்வை
வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்க
நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'லாஸ்ட் சீன்' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை' மறைத்தாலும் பிரச்சனை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்சனை என்பவர்களுக்கு இந்த போலியான 'லாஸ்ட் சீன்' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
திங்கள், 13 மார்ச், 2017
ஞாயிறு, 12 மார்ச், 2017
சனி, 11 மார்ச், 2017
மற்றவர்கள் பார்க்காத வகையில் கூகுள் கணக்கை பாதுகாப்பது எப்படி?
இன்றைய நவீன டெக்னாலஜி உலகில் இண்டர்நெட் என்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் ஆக இருக்கின்றதோ, அதே அளவுக்கு நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல பாதுகாப்பு வழிகளை நாம் பின்பற்றி வந்தபோதிலும் நம்முடைய பர்சனல் விஷயங்கள் வெளியே போகாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
Labels:
கணணி மையம் (Google)
எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி
கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில் கலவிக்குத் தயாராக இருப்பதில்லை. காதல் வசனங்கள் பேசி, கட்டி அணைத்து, முத்தமழை பொழிந்து அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக காம வயப்படுத்த வேண்டும்.
ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில் கலவிக்குத் தயாராக இருப்பதில்லை. காதல் வசனங்கள் பேசி, கட்டி அணைத்து, முத்தமழை பொழிந்து அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக காம வயப்படுத்த வேண்டும்.
Labels:
உடலுறவில் உச்சம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















































