சனி, 12 ஜூன், 2010

சந்தியாவின் கதி

நவீன சூர்ப்பனகை ஆகிவிட்டார் சந்தியா. யாரோ ஒரு பெயிலாப்போன டாக்டரு இவரது மூக்கில் கத்தியை வைச்சு அவரது கலையுலக வாழ்க்கைக்கே வில்லனாகி விட்டார்.

மூக்கு ஆபரேஷனுக்கு முன்னாடி வரைக்கும் பந்தய குதிரையாக இருந்த சந்தியா அதுக்குப் பிறகு என்னவானார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த அழுகாச்சு கதை.

கிசியா இருந்த நடிகை சும்மாயிருந்தா என்னவாகும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணத்தை சொல்ல முடியாது. வடபழனி விஜயசாந்தி டவர்சில இருக்கு சந்தியா விடு.

சில தினங்களுக்கு முன்னாடி ஏழாவது மாடிக்கு மேலே இருக்கும் வாட்டர் டேங்க் முனையில் ஆபத்தான இடத்தில உட்கார்ந்திருச்சு ஒரு உருவம் ஐயோ சாமின்னு அலறி அடிச்சுட்டே மேலே போன அபார்ட்மன்ட் வாசிகள் அது சந்தியான்னு தெரிஞ்சதும் ஸ்தம்பிச்சு போயிட்டாங்களாம்.

ஏதோ ஒரு மயக்க நிலையில் உட்கார்ந்திருந்த சந்தியா, மற்றவங்களோட அட்வைஸ் கேட்டு கீழே இறங்கி வந்தாராம். படம் ஷ¤ட்டிங்குனு பிஸியா இருந்த பொண்ணு இப்போ வீட்டில சும்மாயிருக்க அதான் இப்படின்னு அலுத்து சலித்துக் கொண்டே நடையைக் கட்டியது அபார்ட்மென்ட் ஜனம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல