ஆண்களே பொறுப்பேற்க அஞ்சும் பதவியை துணிந்து பொறுப்பேற்றுள்ள வாலெஸ் கார்சியா விபரிக்கையில், ““ஆம் அச்சம் நிலவுவது உண்மைதான். ஆனால் நகர பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆயுத பாவனையை தடுப்பதே எமது முக்கிய இலக்காகும்'' என்று கூறினார்.
கடந்த வார இறுதியில் மேற்படி பிராந்தியத்தை சேர்ந்த மேயர் றிடோ கிராடோ ஸெரனோவும் (59 வயது) அவரது மகனும் (37 வயது) கொல்லப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் அருகிலுள்ள பிரதேசமொன்றைச் சேர்ந்த பிறிதொரு மேயர் கொல்லப்பட்டார்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக