அணில், ஒரு கட்டத்தில் சரோஜாவின் தோள், கைகளில் அமரத் தொடங்கியது. இரவில் உறங்கும் போது அருகில் படுத்துக்கொண்டது. மேலும் சரோஜா கடைகளுக்குச் சென்றால் அவரது முதுகில், தோளில் ஏறி அமர்ந்து செல்லத் தொடங்கியது.
சரோஜாவை விட்டுப் பிரியாத அணில், அவர் பிராமாபி என்று அழைத்தவுடன் ஓடி வந்து ஏறிக்கொள்கிறது. வெளியூருக்கு சென்றாலும், அவருடன் சேர்ந்து பயணிக்க தொடங்கியது.
சரோஜாவுடன் பயணிக்கும் போது யாராவது தொட்டால் சம்பந்தப்பட்டவரை முகர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் தன்னுடைய இருப்பிடத்துக்கே வந்து விடுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக