1959 ம் ஆண்டிற்கும் 1983 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பாதிரியாராக இருந்தபோது 21 குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
1985 இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதுபற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்தியதும், இவர் அமெரிக்கா, கலிபோனியாவிற்கு தப்பியோடிவிட்டார். சென்ற வருடம்தான் இவரை அமெரிக்கா பிரித்தானியாவிற்கு நாடுகடத்தியது.
இவ்வழக்கில் இவரால் பாதிக்கப்பட்ட 6 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக