மெல்போர்னில் பிறந்த மேரி மக்கில்லொப், ஏழைச் சிறுவர்களுக்கு சேவை யாற்றி வந்தார்.
1909 ஆம் ஆண்டு இந்த மக்கில்லொப்பை கிறிஸ்தவ துறவியாக உத்தியோகபூர்வ அங்கீகரிக்கும் நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் இத்தாலிய ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்தனர்.
அத்துடன் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட கனடிய துறவியான அருட் சகோதரர் அன்ட்ரே உட்பட மேலும் ஐவருக்கு கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோக பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக