வியாழன், 11 நவம்பர், 2010
நீச்சல் குளமானது கொழும்பு..!
கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் இடைவிடாது பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கொழும்பில் பாரிய அளவில் நீர்தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் போக்குவரத்து சீரற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக