நேரு பெர்ட்ரண்டு ரஸ்ஸலைச் சந்தித்தபோது ‘பூச்சிய நாட்டிலிருந்து வருகின்ற உங்களை நான் வரவேற்கிறேன்’ என்றார் ரஸல். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகின்றவர் நீங்கள் என்று ரஸல் கூறுவது போல இருந்தது. நேரு ஒரு கணம் திகைத்தார்.
ரஸல் விளக்கினார்: “கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. ‘பூச்சியம்’ என்கிற எண்ணைக் கண்டுபிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியா தான். அந்தப் பெருமையை நினைவுப்படுத்தும் வகையில் தான் அப்படிச் சொன்னேன்” என்றார். நேரு அமைதியானார்.

ரஸல் விளக்கினார்: “கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. ‘பூச்சியம்’ என்கிற எண்ணைக் கண்டுபிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியா தான். அந்தப் பெருமையை நினைவுப்படுத்தும் வகையில் தான் அப்படிச் சொன்னேன்” என்றார். நேரு அமைதியானார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக