செயற்கை மனித மூளை
டிஜிட்டல் கண் உருவாக்கப்பட்டு அதன்மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த செயற்கை மூளை 25 லட்சம் நரம்பணுக்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ளது. இதை கனடாவில் உள்ள வாட்டார்லு பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூளை மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படுவதுடன், இது விஞ்ஞான உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக