வெள்ளி, 18 ஜனவரி, 2013

ரிசானாவுக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு!

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று (17) ரிசானாவின் மூதூர் வீட்டுக்குச் சென்று 5 லட்சம் ரூபாவை குடும்பத்தாரிடம் வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ரிசானாவின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபா நிதியை வழங்கினார்.

ரிசானாவின் குடும்ப நிலையை உயர்த்தவென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல