டான்சியா நாட்டில் அல்இனோ பெண் குழந்தைகள் நடுத்தெருவிலேயே கொலை செய்யப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆபிரிக்காவின் டான்சியா நாட்டில் உள்ள மீனவர்கள் அல்பினோ பெண் குழந்தைகளின் தலைமுடி, எலும்புகள் மற்றும் உட லின் ஏனைய பாகங்களை வெட்டி எடுத்து மந்திரவாதிகளிடமும், நாட்டு வைத்தியர்களிடமும் கொடுக்கின்றனர்.
ஏனெனில் அல்பினோகளின் தலைமுடி அதிர்ஷ்டத்தை தருவதாகவும் அதன் மூலம் தங்களுக்கு நிறைய மீன்கள் வலையில் சிக்குவதாகவும் டான்சியா மீனவர்கள் மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் வேலை பார்க்கும் அந்நாட்டு மக்கள், அல்பினோகளின் எலு ம்புகளை பொடிப்பொடியாக்கி அதனை மண்ணில் புதைப்பதன் மூலம், அது வைரமாக மாறிவிடும் என நம்புகின்றனர். இத னால், குழந்தைகளை பலிகொடுக்கும் பெற்றோர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களும் வழங்கப்படுகின்றன.
இந்தக் கொடூரச் செயலை தவிர்த்து, அல்பினோ குழந்தைகளை காப்பாற்ற டான்சியா அரசு அவர்களுக்கு புகலிடங்களை ஏற்படுத்தி தந்தபோதிலும், அவர்களை பாதுகாக்க இயலவில்லை. இச்சம்பவம் டான்சியா மட்டுமல்லாது, ஆபிரிக்காவின் பல் வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரு கின்றது.
ஆபிரிக்காவின் டான்சியா நாட்டில் உள்ள மீனவர்கள் அல்பினோ பெண் குழந்தைகளின் தலைமுடி, எலும்புகள் மற்றும் உட லின் ஏனைய பாகங்களை வெட்டி எடுத்து மந்திரவாதிகளிடமும், நாட்டு வைத்தியர்களிடமும் கொடுக்கின்றனர்.
ஏனெனில் அல்பினோகளின் தலைமுடி அதிர்ஷ்டத்தை தருவதாகவும் அதன் மூலம் தங்களுக்கு நிறைய மீன்கள் வலையில் சிக்குவதாகவும் டான்சியா மீனவர்கள் மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் வேலை பார்க்கும் அந்நாட்டு மக்கள், அல்பினோகளின் எலு ம்புகளை பொடிப்பொடியாக்கி அதனை மண்ணில் புதைப்பதன் மூலம், அது வைரமாக மாறிவிடும் என நம்புகின்றனர். இத னால், குழந்தைகளை பலிகொடுக்கும் பெற்றோர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களும் வழங்கப்படுகின்றன.
இந்தக் கொடூரச் செயலை தவிர்த்து, அல்பினோ குழந்தைகளை காப்பாற்ற டான்சியா அரசு அவர்களுக்கு புகலிடங்களை ஏற்படுத்தி தந்தபோதிலும், அவர்களை பாதுகாக்க இயலவில்லை. இச்சம்பவம் டான்சியா மட்டுமல்லாது, ஆபிரிக்காவின் பல் வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரு கின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக