வியாழன், 28 நவம்பர், 2019

நான் கோமாளியா?

விக்கிலீக்ஸ் சொல்வது என்ன?; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன?: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்!



என்னை கோமாளியென சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கடந்தகாலத்தில் நான் செய்த முக்கியமான விடயங்களின்போது, இவர்கள் எல்லாம் எங்கிருந்தனர்? அதெல்லாம் கோமாளித்தனமானதா?

புதன், 16 அக்டோபர், 2019

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால்.....

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிக்க மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வியாழன், 10 அக்டோபர், 2019

விடுதலைப் புலிகளைப் புதுபிப்பதற்கு நடவடிக்கை; கைது வேட்டை தொடரும்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது , அவர்களின் நிதி திரட்டும் செயல்களுக்கு உதவியது, தூண்டியது, அந்த இயக்கம் தொடர்பான பொருட்களை வைத்திருந்தது, உட்பட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நான்கு கால்கள், மூன்று கைகளுடன் பிறந்துள்ள ஆண் குழந்தை

இந்தியாவில் ராஜஸ்தானின் மாநிலத்தில் நான்கு கால்கள், மூன்று கைகள் மற்றும் இரண்டு பாலுறுப்புகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சனி, 31 ஆகஸ்ட், 2019

Trinco Monk threatens Tamil woman for alleged “Buddha saree”

The Tamil woman is seen here surrounded by an angry mob led by a Buddhist monk

“Uba ganiyak nisa nikan innawa. Pirimiyek unanan tho polé gahanawa allagana (I am letting it go because you are a woman. If you were a man, I would dash you on the floor),” shouted the man draped in a monk’s robe.

திங்கள், 29 ஜூலை, 2019

இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர அஞ்சல்களை நீக்குவதே மிகப் பெரிய வேலையாக இருக்கிறது, எனவே இந்த தேவையற்ற விளம்பர மெயில்களை தடைசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்ற கேள்வி இருக்கும், நிச்சயம் வழி இருக்கிறது.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்ய

உங்கள் ஸ்மார்ட்போனில், உங்கள் நண்பரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எப்படி எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பதிவிடலாம் என்பதைப் பார்க்கலாம்.

கூகுள் டுயோ (google-duo) செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

கூகுள் நிறுவனத்தின் வீடியோ சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கூகுள் க்ரோம் பிரவுசர் மூலம் பயன்படுத்த முடியும். இந்த சேவையை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைத்தும், இணைக்காமலும் பயன்படுத்தலாம். பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை பதிவு செய்தபின் செயலியின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.

நீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி?

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட்கள் நம் மின்னஞ்சல்களை சேமித்து வைப்பதோடு மட்டுமின்றி, கூகுள் செயலிகளான மேப்ஸ், காலண்டர், கீப், போட்டோஸ், டிரைவ் மற்றும் யூடியூப் போன்றவற்றை இயக்குவதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன. உங்களின் சொந்த விவரங்களை உங்களால் நிர்வகிக்க முடியாத காலக்கட்டத்தை பற்றி என்றேனும் நினைத்திருக்கிறீர்களா? பெரும்பாலும் யாரும் இப்படி நினைக்க வாய்ப்புகள் குறைவு தான் எனலாம்.

ytcutter என்ற இணையதளம்

யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க


ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவாவுக்கு (Ezeta Gobeeva)1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார்.

ஞாயிறு, 26 மே, 2019

மனிதம் கொன்ற இனவாதம்: நேரடி ரிப்போட் • களத்திலிருந்து பிறவ்ஸ்

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு பெளத்த பீடங்களோ, அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இறுக்கமானதொரு நிலைப்பாட்டை இன்றுவரை கடைப்பிடிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஜனநாயக நாடு என்ற ரீதியில், ஒரு இனத்தின் மீது நடாத்தப்படும் இப்படியான தொடர் தாக்குதல்கள் அனுமதிக்க முடியாது.

ஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது.

செவ்வாய், 21 மே, 2019

ராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த பாதை - விரிவான தகவல்கள்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.

திங்கள், 20 மே, 2019

இந்தியாவில் ராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்? தேர்தல் வரலாறு - 3

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் நேருவும்.

(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் . இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் மூன்றாம் பாகம் இதோ...)

காமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்கியது ஏன்? மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்படாதது ஏன்? - தேர்தல் வரலாறு-2

 இந்திரா காந்தி.
(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் இரண்டாம் பாகம் இதோ...)

தேர்தல் வரலாறு 1: இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி நடந்தது தெரியுமா?

(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் முதல் பாகம் இன்று...)

ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன?

ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.

சனி, 18 மே, 2019

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார்.

அர்னால்டை (Arnold Schwarzenegger) பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபர் - வைரலாகும் காணொளி


Share |

செவ்வாய், 14 மே, 2019

உங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுக்க அப்டேட் செய்வது எப்படி?

வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திங்கள், 13 மே, 2019

மணமகள் இல்லாமல் கோலாகலமாக நடந்த திருமணம்

குஜராத்தை சேர்ந்தவர் 27 வயதான அஜய் பாராட். கற்றல் குறைபாடு கொண்ட இவருக்கு திருமணம் செய்ய விருப்பம். அஜய் பாராட் தன்னுடைய தந்தையிடம் ஆசையை தெரிவிக்க ......

ஞாயிறு, 12 மே, 2019

உங்களுக்கே தெரியாத உங்களைப் பற்றிய சில உளவியல் உண்மைகள்...

உளவியல் சொல்லும் உண்மைகள்..!

  1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..
  2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
  3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

ரத்த அழுத்தம் அறிந்ததும் அறியாததும்

டல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அழுத்தம்தான் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தம் வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்து சிறிது மாறுபடலாம். இது, குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம். ரத்த அழுத்தத்தின் அளவீடுகள், ரத்த அழுத்தநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் பொது மருத்துவர் சாண்டில்யா.

கவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம்! - நீதிமன்றத்தை நாடும் நளினி...

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை பரிந்துரையின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் ஏழு பேரில் ஒருவரான நளினி.

நிரந்தரம், தற்காலிகம்... டாட்டூவில் எது பெஸ்ட்? - சில மருத்துவ அறிவுரைகள்! #TattooAlert

ஃபேஷன்’ என்ற பெயரில் பல அழகுசாதனப் பொருள்களை இன்றைய இளைய தலைமுறை பயன்படுத்துவதை நாமறிவோம்; அதையும் தாண்டி, உடல் சார்ந்த வெவ்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்வது இப்போது அதிகரித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது, உடல் முழுக்க டாட்டூ போட்டுக்கொள்ளும் கலாசாரம்.

சனி, 11 மே, 2019

தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு

 இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்துவருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த மாதம் 19-ந் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார்.

இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்திருக்கலாம் என்பதை அறியவருவது அந்நாட்டு மக்களில் பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்? கைக்குழந்தையுடன் அடகு கடையில் விசாரித்த தந்தை

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகு கடைக்கு தன் கைக்குழந்தையோடு ஸ்லோகும் என்பவர் சென்றுள்ளார். அடகு கடையில் இருந்த ரிச்சர்ட் என்பவரை சந்தித்த ஸ்லோகும், தன் கைக்குழந்தையை காட்டி இவனால் எனக்கு பெரிய பயன் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள் எனக் கேட்டுள்ளார்.

வெள்ளி, 10 மே, 2019

இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இது. )

வியாழன், 9 மே, 2019

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?

(இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது.)

ஞாயிறு, 5 மே, 2019

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி சமீமாவிற்கு மரண தண்டனை..!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி ஓடியவர் சமீமா பேகம் (Shamima Begum). இவரது குடும்பத்தினர் அனைவரும் பிரித்தானியாவில் இருந்த நிலையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமீமாவே இவ்வாறு சிரியா சென்று ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை - உண்மை என்ன?

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

புதன், 1 மே, 2019

இலங்கை குண்டுவெடிப்பு: வாள் முதல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி வரை பல்வேறுரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு


இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, நேற்று (புதன்கிழமை) ராணுவத்தினர் கைப்பற்றினர்.

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா: ஆட்சேபனையை விலக்கிக்கொண்ட சீனா

 மௌலானா மசூத் அஸார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது.

‘பீஸ் டிவி’ அலைவரிசைக்கு தடை

இலங்கையில் இஸ்லாம் மத ​போதனைகளை ஒளிபரப்பிய ‘பீஸ் டிவி ‘ என்ற கேபள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்

பயனாளர்களே கேள்வி கேட்டு, அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது.

28 வருடங்களுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுந்த பெண்

அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.

அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு

துக்க வீட்டில் அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு..! நெகிழ வைக்கும் வீடியோ காட்சி..


Share |

பெண்கள் செய்யவே கூடாத ஒன்று இதுதான்..!


மறந்து கூட பெண்கள் சில விஷயங்களை வாழ்க்கையில் செய்திடக் கூடாது என நம் முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி விட்டு சென்றுள்ளனர். அதன்படி சில முக்கிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

இரு கைகளும் இல்லாத நிலையில் ஒரு தேர்தல் விடாமல் வாக்களிக்கும் சாதனைப் பெண்மணி...

‘என் ஒரு ஓட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்ற பரவலான கேள்விகளால்தான் நம்மால் வெற்றிகரமான 70 சதவிகித வாக்குப்பதிவுகளைக் கூட எட்டமுடியவில்லை எனும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கைகளுமில்லாத மாற்றுத்திறனாளி சபிதா மோனிஸ் வாக்களித்தார்.

சனி, 27 ஏப்ரல், 2019

39 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான உகண்டா நாட்டு பெண்

உகண்டாவில் 12 வயதில் திருமணம் செய்துகொண்ட 39 வயது மரியம் நபடன்ஸிக்கு என்ற பெண் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றுள்ளார்.

திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தாயின் கருப்பையினுள் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ

தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திங்கள், 15 ஏப்ரல், 2019

அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது!

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது.

சனி, 13 ஏப்ரல், 2019

என்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே?

விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... (wikileaks julian assange) இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.

அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்: மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரிகனை சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி 2017 ஆம் ஆண்டு தனது 99 வயதில் இறந்துபோனார்.

மே மாதம் தூக்குத் தண்டனை ?

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது... ஒருசில டிப்ஸ்

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

புதன், 3 ஏப்ரல், 2019

இந்த பெண்ணை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வியாழன், 21 மார்ச், 2019

இலங்கையில் தமிழர்கள் மீது ஏலியன்கள் தாக்குதல்- போலீசாரிடம் குவியும் புகார்.!


இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏலியன்கள் (வேற்றுகிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக ) கூறப்படுகின்றது. மேலும் வயல் காடுகளிலும் ஏலியகள் சென்றதாகவும் ஒரு சிலர் தெரிவித்து இருந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல