புதன், 15 செப்டம்பர், 2010

மனிதக்குரங்கின் ஆபாச புகைப்படத்தை வைத்திருந்த நபர் பித்தானியாவில் கைது

மனிதக் குரங்கொன்றுடன் நபரொருவர் பாலியல் உறவு கொள்வதை வெளிப்படுத்தும் புகைப்படம் உள்ளடங்கலாக 79,000 ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவின் நோர்தம்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஜோன் றிட்லி (32 வயது) என்ற மேற்படி நபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்திய போது, அவரது கணினியில் ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் நபரொருவர் மனிதக் குரங்குடன் பாலியல் உறவு கொள்வதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் காட்சியும் உள்ளடங்கியிருந்தது.

மேற்படி ஆபாச புகைப்படங்களில் பெரும்பாலானவை சிறுவர்கள் சம்பந்தப்பட் டவையாகும்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜோன் றிட்லி மீது ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டுள்ளன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல