ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

Sri Lankan HELL ....

A Sri Lankan dies and goes to hell. There he finds that there is a
different hell for each country.

He goes to the German hell and asks,

"What do they do here?" He is told, "First they put you in an electric chair for
an hour.

Then they lay you on a bed of nails for another hour.

Then the German devil comes in and whips you for the rest of the day." The man does not like the sound of that at all, so he moves on. He checks out the USA hell as well as the Russian hell and many more. He discovers that they are all more or less the same as the German hell.


Then he comes to the Sri Lankan hell and finds that there is a long line
of people waiting to get in. Amazed, he asks, "What do they do here?" He is
told, "First they put you in an electric chair for an hour. Then they lay
you on a bed of nails for another hour. Then the Sri Lankan devil comes
in and whips you for the rest of the day."

"But that is exactly the same as all the other hells - why are there so
many people waiting to get in?"

"Because the Electricity Board is on strike and maintenance is so bad
that the electric chair does not work.

A Minister has stolen all the nails from the bed, and the DEVIL is a
former Govt servant.

He comes in, signs the register and then goes to the canteen..."

Computer Virus

OPRAH WINFREY VIRUS: Your 200MB hard drive suddenly shrinks to 80MB, and then slowly expands back to 200MB.


AT&T VIRUS: Every three minutes it tells you what great service you are getting.

Divorce Letter

Dear Husband:


I'm writing you this letter to tell you that I'm leaving you for good. I've been a good woman to you for seven years and I have nothing to show for it. These last two weeks have been hell. Your boss called to tell me that you had quit your job today and that was the last straw. Last week, you came home and didn't notice that I had gotten my hair and nails done, cooked your favourite meal and even wore a brand new negligee. You came home and ate in two minutes, and went straight to sleep after watching the game. You don't tell me you love me anymore, you don't touch me or anything. Either you're cheating or you don't love me anymore, what ever the case is, I'm gone.

அன்று முற்றாக அழிக்கப்பட்ட ஹிரோஷிமா, நகஷாக்கி இன்று (படங்கள்)

படங்களின் மீது கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கவும்

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை மாயமா? திருட்டா?

இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே பணக்காரக் கோயில் எது?

திருப்பதி ஏழுமலையான் கோயில்தான் என்று யாரைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பதில் சொல்லிவிடுவார்கள்!

தொழிலும் அதற்கேற்ற பெயர்களும்

Doctor — வைத்யநாதன்
Dentist — பல்லவன்
Lawyer — கேசவன்
North Indian Lawyer — பஞ்சாபகேசன்

சனி, 27 பிப்ரவரி, 2010

யஸர் அரபாத் - போராட்டமே வாழ்க்கை

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

அ‌திக ‌சிறு‌நீ‌ர் வ‌ெ‌ளியாவதை‌த் தடு‌க்க

சிலரு‌‌க்கு அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியா‌கி‌க் கொ‌ண்டே இரு‌‌க்கு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்க கை வை‌த்‌திய‌ம் தா‌ன் ‌சிற‌ந்தது.

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌ஸ்பூ‌ன் அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூவை உல‌ர்‌த்‌தி சூரணமா‌க்‌‌‌கி ‌ச‌ர்‌க்கரை கல‌ந்து அ‌ல்லது அ‌ப்படியே அரை‌த்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர கப‌ம், காச‌ம், ‌நீரே‌ற்ற‌ம், தலைநோ‌ய் போ‌‌ன்றவை ‌தீரு‌ம்.

ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம்,

இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது.

த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம்.

த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்..

த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்.

ச‌ர்‌க்கரை அளவு குறைய‌க் காரண‌ங்க‌ள்

ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு பல காரண‌ங்க‌ள் உ‌ண்டு. அதாவது போ‌திய உணவு உ‌ட்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ‌விரத‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றா‌ல் உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது.

தவறான அளவு ‌நீ‌‌ரி‌ழிவு மா‌த்‌திரை அ‌ல்லது இ‌ன்சு‌‌லி‌ன் உ‌‌ட்கொ‌ள்ளுத‌ல். மது உ‌ட்கொ‌ள்ளுதலு‌ம் காரணமா‌கிறது.

‌சி‌று‌நீரக பா‌தி‌ப்பு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இ‌ன்சு‌லி‌ன் ம‌ற்று‌ம் ‌சில மா‌த்‌திரைக‌ள் மெதுவாக ‌சிறு‌நீ‌ரி‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது. இதனா‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை அ‌டி‌க்கடி ச‌ரிபா‌ர்‌த்த‌ல் ந‌ல்லது.

ஈர‌ல் நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை ‌ஏ‌ற்படு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம். ஏன‌ெ‌ன்றா‌ல் இ‌ங்கு தா‌ன் குளு‌க்கோ‌ஸ் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.

தேவை‌க்கு அ‌திகமாக உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ப்பது‌ம் காரணமாகு‌ம்.

தேவை‌க்கு அ‌திகமாக உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌த்து‌விடு‌ம்.

என் வீடு

என் வீடு
அப்படித்தான்
அரசு முத்திரைத்தாள்களில்
எழுதப்பட்டிருக்கிறது.

தெய்வக் குத்தம்

கனவில் அவள் வந்தாள்

கனவிலும்

தூங்கிக் கொண்டிருந்த

என்னைத் தட்டியெழுப்பி

எனக்கொரு

பிரச்சினை என்றாள்.

சிந்தனை துளிகள்

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உரு​ளைக் கிழங்கு போளி

மைதா மாவு -​ ​  250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​

பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர்.

வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி

நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.

பாதங்களை பாருங்கள்

முக ஒப்பனை செய்து கொள்வதெப்படி, தலையலங்காரத்தை எந்த ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம், கண்கள், கைகளை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளும் பெண்கள், ஏனோ கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுடன் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதும் இல்லை.

மொபைல் போன்

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.


1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் ஒரு பார்வை

ஆகஸ்ட் 6, 1945 விடியற்காலை நேரத்தில், எனோலா கே (Enola Gay) என்ற பெயருடைய அமெரிக்க B-29 போர்விமானம் ஒன்று பசிபிக் தீவான டினியனில் இருந்த அமெரிக்க விமானதளத்தை விட்டு சீறிப்புறப்பட்டது. தரையில் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அது பறந்தது.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அம்மா பகவான் சாயிபாபா எதிர்ப்புப் பிரசாரப் பாடல்

உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா? -மு.மயூரன்
எனது ஊரான திருகோணமலையிலும் இங்கே கொழும்பிலும் இளைஞர்களைக் குறிவைத்து அதி வேகமாக ஒரு வியாதிபோல இந்த அம்மாபகவான் மதக்குழு பரவி வருகிறது. இளைஞர்களை மொத்தமாக மூளைச்சலவை செய்து அவர்களது பணத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் இவ்வமைப்புச் சுரண்டி வருகிறது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தை சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

பாசிச ஆட்சியைத் தான் எதிர்த்து ஒன்றும் செய்ய நாதியில்லை, ஆகக்குறைந்தது இந்த அநியாயத்தையாவது எதிர்த்து முடிந்ததைச்செய்வோம் என்று நண்பர்களோடு பல்வேறு செயற்பாடுகளைத் தொடக்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, எந்த இளைஞர்களை இவ்வமைப்புக் குறிவைத்து விழுங்குகிறதோ, அந்த இளைஞர்கள் அதிகம் புழங்கும் இடங்களான இணையச் சமூக வலையமைப்புக்களில் நண்பர்கள் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாக இப்பாடல் தயாரிக்கப்பட்டது.

அம்மா பகவான் பக்தர்களைக் கவரக்கூடிய மெட்டும் பாடலும் அவர்களுடைய பக்திப்பாடல்களைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? எனவே அவர்களது பாடலொன்றின் மெட்டுக்கு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?

எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?

மு.மயூரன்

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?

அந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப்பிரபலமாவதற்குக் காரணம் என்ன?ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ இருந்தது.

அது குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைவரம் அளிப்பது.

நேரு குடும்பம்


படத்தின் மீது அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கவும்

கான் (Khan) காந்தியான (Gandhi) கதை

ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திராகாந்தி திருமணம்
இத்திருமணம் 26.03.1942 இல் அலகபாத் நகரில் நடைபெற்றது
 
தற்போதைய நிலமையில் கான் (KHAN) என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு ஒரு அலர்ஜியான வார்த்தை என்பது உலகம் அறிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்க இந்திய வரலாற்றில், இந்தியாவின் நேரு பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் யாரால் வலிந்து கொடுக்கப்பட்டது? எப்படி நேரு என்ற குடும்பப்பெயர் காணாமல் போய் காந்தி எனும் பெயர் இடத்தைப் பிடித்துக்கொண்டது? இதுவரையில் அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடையாது.

அதுபற்றி ஒரு சிறு குறிப்பு....

வியாழன், 25 பிப்ரவரி, 2010

காதலாகி – கடுப்பாகி

“ஹலோ கவிஞரே

இங்க வாங்க

இது நீங்க எழுதுன புத்தகம்தானே?


பாடகி தந்த அதிர்ச்சி

இதுவரை ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்து வந்த பிரபல பாப் பாடகி ஒருவர் மேக்கப் இல்லாமல் தோன்றி படப்பிடிப்பாளர்களிடமும் ரசிகர்களிடமும் அகப்பட்டுக்கொண்டார்..


ஆஸ்திரேலிய பாடகியான கெய்லி மினோஜ் (Kylie Minogue) சமீபத்தில் லண்டன் நகரில் மேக்கப் இல்லாமல் தலைவிரி கோலத்தோடு காட்சி தந்துள்ளார். இந்த தோற்றத்தில் அவரை பார்த்த ரசிகர்களும் புகைப்பட பிடிப்பாளர்களும் திகைத்துப்போய் விட்டனர்.

ஆனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாடகி அதன் பிறகு தன்னுடைய அசத்தல் புகைப்படத்தை இன்டர்நெட் மூலம் வெளியிட்டுள்ளார்.

விவாகரத்துக்கும் பரிசுகள் உண்டு

புதுமண தம்பதிகளுக்கு பரிசளிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் விவாகரத்து பெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்கான பொருட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


விவாகரத்து பெற்றவர்களுக்கான வாழ்த்து அட்டைகள், கேக்குகள் மற்றும் விசேஷ பரிசு பொருட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து செய்துள்ளது.

மனமுறிவுக்கு ஆளானவர்கள் வேதனையோடு இருப்பார்கள் என்பதாலும், அவர்களுக்கு புதிய வாழ்க்கையை துவக்க உற்சாகம் தேவை என்பதாலும் இந்த பரிசுப் பொருள் அறிமுகத்தில் நிறுவனம் இறங்கியிருக்கிறதாம். மேலும் விவாகரத்து பெற்றவர்களில் ஒருவர் இல் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை யெல்லாம் புதிதாக வாங்க நேரிடும் என்பதால் இப்படி பரிசு பொருள் தருவது உதவியாக இருக்குமாம்.

விண்ணிலிருந்து தெரியும் நடிகையாம் இவர்

விண்ணிலிருந்து தெரியும் நடிகை எனும் சிறப்பு ஹாலிவுட் நடிகை இவா லாங்கோரியாவுக்கு கிடைத்து இருக்கிறதாம்.

அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் பிரபல மேக்சிம் பத்திரிகை பிரபல நட்சத்திரங்களின் கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் இவா லாங்கோரியாவின் கவர்ச்சி படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த இதழை பிரபலமாக்குவதற்காக அந்த பத்திரிகை முகப்பு பக்கத்தை மிகவும் பிரமாண்ட வடிவில் தயார் செய்து காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்த பிரமாண்ட முகப்பு பத்திரிகையை விண்ணிலிருந்து காணும்போதுகூட பார்க்க முடியும். அதில் அச்சிடப்பட்டுள்ள நடிகையின் படத்தையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். (ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்)

ஒரு தேசத்தவறு

The 50-peso coins - worth about 10 cents (6p) - were issued in 2008, but no-one noticed the mistake until late last year.

Instead of C-H-I-L-E, the coins had C-H-I-I-E stamped on them.

எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தவறு நேர்ந்து விடுவது உண்டு.

அதிலும் சில நேரங்களில் அந்த தவறு மிகப்பெரிய அனர்த்தமாக மாறி விடுவதும் உண்டு. சிலி (CHILE) நாட்டில் இப்படித்தான் நாணயத்தின் மீது எழுத்துக்களை அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நாட்டின் 50 பெசொ (peso) சில்லறை நாணயத்தின் மீது அந்த நாட்டின் பெயரே தவறாக அச்சடிக்கப்பட்டு உள்ளது. இப்படி தேசத்தின் பெயரை தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் நாணயங்கள் முழுவதையும் புழக்கத்திற்கு விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.மேலும் அந்த அச்சத்தின் பொது மேலாளரையும் பதவி நீக்கம் செய்துள்ளனர். நாணயங்கள் அச்சிடப்படுவதில் பல தவறுகள் நேர்ந்திருந்தாலும் நாட்டின் பெயரே தவறானது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

புலி ஒன்று பூனை ஆனது

சீன விலங்கியல் பூங்கா ஒன்றில் காளை மாட்டின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் புலி ஒன்று மிரண்டுபோன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

அந்த விலங்கியல் பூங்காவில் அரியவகை புலி ஒன்று வளர்க்கப் பட்டு வருகிறது. கூண்டு புலியான அதற்கு வேட்டையாடும் உணர்வை ஏற்படுத்துவதற்காக காளை மாடு ஒன்றை அதன் கூண்டிற்குள் அனுப்பி வைத்தனராம்.

புலி மாட்டை அடித்து விருந் தாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க் கப்பட்டதற்கு மாறாக காளையை பார்த்ததும் புலி மிரண்டு போய் விட்டதாம். அதுமட்டுமல்லாமல் காளை மாடு புலியின் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனை நிலைகுலைய வைத்திருக்கிறதாம்.

இந்த காட்சியை பார்வையாளர்கள் நம்பமுடியாத வியப்போடு பார்த்து ரசித்தனராம்.

பத்மலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல இந்திய எழுத்தாளர் (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்) சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தியவர் பத்மலட்சுமி. நிர்வாணமாக போஸ் மற்றும் பேட்டிகள் கொடுத்து அதிரவைத்தவர்.

2007-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியிடமிருந்து விவாகரத்து பெற்றார் பத்மலட்சுமி. அதன் பிறகு 2009-ம் ஆண்டு அவர் கர்ப்பமடைந்தார். கொஞ்சநாள் இதனை மறைத்து வைத்த பத்மா, கடந்த அக்டோபர் மாதம்தான் வெளியில் சொன்னார்.

இந்த நிலையில் பிப்ரவரி 20-ம் தேதி இவருக்கு நியூயார்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டியுள்ள பத்ம லட்சுமி, அதன் தந்தையார் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.

இதமும் பிரியமும்

“இதோ இருக்கிறாரே... இவர் ரொம்பவும் இதமாகப் பேசக் கூடியவர்” என்று ஒருத்தரை அறிமுகப்படுத்தினார் ஒரு நண்பர். “இதோ இவர் ரொம்பவும் பிரியமாகப் பேசக் கூடியவர்” என்று இன்னொருவரையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்? இப்பொழுது உங்களோடு நான் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கேட்பதற்கு எது இன்பமாக இருக்குமோ அதைச் சொல்லுவது பிரியம்! அதாவது உங்களுக்கு எதைச் சொன்னால் பிடிக்குமோ அதைச் சொல்வது பிரியம்.

எது சொந்தம்?

அவசர அவசரமாக ஓடிப்போய் ஒரு பஸ்ஸில் ஏறி இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டார் ஒருத்தர். நடத்துநர் பின்னால் நின்றார். அதனால் எழுந்து சென்று அவரிடம் காசைக் கொடுத்து டிக்கெற் வாங்கிவிட்டுத் திரும்பி வந்தார். ஏற்கனவே இவர் உட்கார்ந்த இடத்தில் வேறொருவர் உட்கார வந்தார். இவர் உடனே ஓடிச் சென்று “சேர்... அது என்னுடைய இடம் என்று சொல்லிக்கொண்டே அதில் உட்கார்ந்து கொண்டார்.

நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு

நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Dec. 18: Detectives escort Dr. Earl B. Bradley in Georgetown, Del.

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபராக விரும்பும் நடிகர்

ஹாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி என்று பாராட்டப்படும் வில் ஸ்மித் (Will Smith) எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே !

01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

யாரப்பா இந்த பாத்திமா ஆயிஷா கொமெய்னி (Fatima Ayisha Khomeini)

அன்புச் சகோதரிகள்

உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா

உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.

இந்தியாவின் உயரமான பெண்

இந்தியாவின் உயரமான பெண் இவர்தான். 23 வயதாகும் ஸ்வெட்லனா சிங், மீரட்டை சேர்ந்தவர். இவரது உயரம் 7.2 அடி (219 செ.மீ.).

ஷேக்ஸ்பியர் ஆணா அல்லது பெண்ணா?

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

உயில் எழுதுவது எப்படி?

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

Funny Images 7

Funny Images 6

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சுத்தம் செய்ய

நாம் விண்டோஸில் தேவையில்லா மென்பொருட்களை நீக்க இந்த மென்பொருள் துணையுடன் நீக்கலாம். மிகவும் நம்பகமானது. உலகத்தில் உள்ள பாதி கணணிகளில் உபயோகிக்கும் மென்பொருட்களின் தானை தலைவர் மைக்ரோசாப்டிலிருந்து வெளி வந்துள்ளது. இது அனைத்து User அக்கவுண்டிலிருந்தும் மென்பொருட்களை நீக்கிவிடும், அது மட்டுமல்லாமல் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாது.

தரவிறக்க

இணையம்

பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?

(இந்தக் கட்டுரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் வருடாந்தம் நடாத்தும் கலை நிகழ்ச்சியான ”வஸ்ஸானய” எனும் நிகழ்ச்சியில் வெயியிடப்பட்ட மலரில் பிரசுரிப்பதெற்கென கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது. 1995 ”வஸ்ஸானய” எனும் சிறப்பு மலரில் இது வெளியானது. இக்கட்டுரை பின்னர் ”தினத்தந்தி” (1995-1996இல் சில காலம் மட்டுமே வெளிவந்த திணமணி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது)

”கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”...

இது பாரதி கூறிய கூற்று.

அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு தேவையில்லை! -சீலவத்தி-

1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல.

கோணேஸ்வரி வழக்கு:கோணேஸ்வரிகளின் கதி?



இவ்வழக்கினை தொடர்ச்சியாக அவதானித்து வந்தவர்களின் அப்பிரா­யங்களின்படி அதன் போக்கு, வழக்கு தொடரப்பட்ட காலத்தில் இருந்த சாட்சியங்­கள் அனைத்தும் வலுவிழந்து போனதன் காரணமாக குற்றவாளிகளுக்கு சாதகமா­கவே திரும்பியிருப்பதாக தெரியவருகிறது. நீதிமன்றங்களும் நீதிபதியும், வழக்காளியும் எதிரியும் நிரல்படுத்தும் சாட்சிகள் வாதங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே நீதியை வழங்க முடியும் என்பதால் நீதமன்றையும் நீதிபதியையும் தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் சாட்சிகளை சோடிப்பது அல்லது சாட்சிகளை மிரட்டி அவர்களைப் பின் வாங்கவைத்து வலுவற்ற சாட்சியங்களாக மாற்றுவது போன்ற வழிமுறைகளை பலம்வாய்ந்த குற்ற­வாளிகள் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. இவை வெறுமனே திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கூட நடந்து வரும் உண்மைகளாகும். அதுவும் கோணேஸ்வரி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் படையினராகவும், சாட்சிகள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்பு கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களாகவும் இருக்கும் போது நிலமை வேறு விதமாக எப்படி அமைய முடியும்?

மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25வருட நினைவுகள்

(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)

என் உடல் மீதான உரிமை என்னதே!

"பெண் மீதான அடக்குமுறையின்
அடிப்படை பாலியலிலிருந்தே
ஆரம்பிக்கப்படுகிறது"

-குமுதினி சாமுவேல்-

தென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை

தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது.

சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை

2008 மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.

அவர் குறிப்பிட்டது இது தான்,

ஒரு பாலுறவு:அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....

சென்ற வருடம் இலங்கையில் ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

சீனாவிலிருந்து பிரிய விருப்பமில்லை: தலாய் லாமா

சீனாவிலிருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை என்று திபெத் மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமா, சிஎன்என் - தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு கூறினார். "திபெத்திய கலாச்சாரத்தை நசுக்கும் வகையில் சீனாவிலுள்ள அடக்குமுறையாளர்களின் கொள்கைகளை பார்க்கும்போது, சில நேரம் எனக்கே கூட கோபம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் சீனாவை நான் இன்னமும் நேசிக்கிறேன். நேசிப்பைத்தான் நாங்கள் கடைபிடிக்க வேண்டும். சீனாவிலிருந்து நாங்கள் தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை.

ஏனெனில் திபெத் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஒவ்வொரு திபெத்தியர்களும் நவீனமான திபெத்தை விரும்புகிறார்கள். இந்த காரணத்தினால்தான் இதுவரை நாங்கள் எங்களது சொந்த விருப்பத்தின்பேரில் சீன குடியரசின் ஆளுமைக்குள் உள்ளோம்" என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.

குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...

''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..''
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

படி... படி... என்றால் படிப்படியாய் குறையும்!

தற்போது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது என்பது ஒரு இமாலய சாதனையை நிகழ்த்துவதற்கு சமம். பணத்தை எவ்வளவுதான் கொட்டினாலும் பிள்ளைகளுக்கு படிப்பு என்பது ஒரு வரம்தான்.
சில பிள்ளைகள் உண்மையிலேயே படிக்கும் திறமை கொண்டிருந்தாலும், தங்கள் திறமையைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் தாம் படிக்க இயலாதவர்கள் என்று பயந்து விடுகின்றனர்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...

உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் ''தாய்''மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.

சிக்கன சமையலுக்கு 16 வழிகள்!

1. சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சமைக்கும்போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

நகைகளை பராமரிக்கும் முறை

நகைகள் வாங்கும் அளவிற்கு அதை பெரும்பாலானோர் பராமரிப்பதில்லை. நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். நகைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...

முத்து நகைகள்:

Arnold portait

Toilet Sign in Japan

நான் ராணுவத்தை வெறுக்கிறேன்

இது இவர்களின் இளம்பிராயத்து படங்கள்

இயற்கையின் அழகு


இது ஒரு பூசனிக்காய்.  தவறாக வேறு எதையும் மனதில் கற்பனை பண்ணி விடவேண்டாம்.

நமது மூதாதையர்களின் முன்னேற்றம்

உங்கள் கண்களை பரிசோதிக்க.....

Funny Images 4

Funny Images 3

Funny Images 2

Funny Images 1

இது எப்படி சாத்தியமாகும்?

Funny Images

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல