இளவரசரின் தந்தையார்
அவரது தலையில் பலத்த காயம், கன்னத்தில் பல்லால் கடித்த காயம் என்பன பிரேத பசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இளவரசர் அல்சவுத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அல்சவுத், சம்பவம் நடந்த தினம், ஆசிஸும் நானும் மது குடித்துவிட்டு படுத்தோம்.
அதிகாலை எழுந்து பார்த்தபோது இறந்து கிடந்தார் என்றார். அல்சவுத் அறையை பொலிசார் சோதனையிட்ட போது அவரது உள்ளாடையில் இரத்தக் கறை இருந்தது.
இளவரசரின் செல்போனில், ஆசிஸின் அரை நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. கொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்பு ஹோட்டல் வளாகத்தில் உள்ள லிப்ட்டில் வைத்து அப்துல் ஆசிஸை அல்சவுத் கண்மூடித்தனமாக அடித்த காட்சிகள், அதில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.கொலை கொள்ளை மற்றும் ஓனச்சேர்க்கை என்பவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமானது.எனவே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அரை நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. கொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்பு ஹோட்டல் வளாகத்தில் உள்ள லிப்ட்டில் வைத்து அப்துல் ஆசிஸை அல்சவுத் கண்டித்தனமாக அடித்த காட்சிகள், அதில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.கொலை கொள்ளை மற்றும் ஓனச்சேர்க்கை என்பவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமானது.எனவே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படும் என தெவிக்கப் படுகின்றது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக