கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் (வயது 43), மது போதையில் வீட்டுக்கு வந்து தனது நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்க முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்த போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்க மறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக