வியாழன், 18 நவம்பர், 2010

மக்காவிற்கு போன பெண் மரணம்

புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் புனித மக்காவில் காலமாகியுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலிருந்து முஸ்தலிபாவுக்குச் செல்லும் போதே, இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த மரியம்பீவி என்ற 55 வயது பெண்மணி மரணமாகியுள்ளார்.


ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலையே புனித மக்காவில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல