முகமது அத்தார் பட், ஜீஷன் ஏசான் பட் என்பது கைதான பாகிஸ்தானியர்களின் பெயர்கள் ஆகும்.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல், 2004-ம் ஆண்டு மேட்ரிட் ரெயில் தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச அளவில் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகத்தான் தாய்லாந்து நாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைதான இந்த 3 பேரும் லஸ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள். இவர்கள் மேலும் பல தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஸ்பெயினிலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக