ஈரானிய பிரஜை ஒருவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆட்கடத்தல்காரர்கள் குழு ஒன்று இவர்களை அழைத்து வந்திருந்தது.
இக்குழுவினரின் வாகனத்துக்குள் ஒளிந்து இருந்தபோது இவர்களை கண்டு பிடிக்கப்பட்டனர். ஆட்கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஆட்கடத்தல்காரர்கள் நேற்று Caen நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். ஆட்கடத்தல் குழு தலைவருக்கு நீதிமன்றம் இரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக