அநுராதபுரம் சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் கைதிகளுக்கும் இன்று மாலை மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் செல்ல முடியாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக