கெசல்கமுவ ஓயா ஆற்றின் நோர்வூட் நகருக்கு அருகிகிலுள்ள ஆற்றுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலத்தினை நோர்வூட் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
திங்கள், 24 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக